Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குள ... கிருஷ்ணகிரியில், இஸ்கான் அமைப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோட்டில் விநாயகர் சிலை கரைக்க 7 இடங்கள் தேர்வு: கரைப்புக்குப்பின் நீரில் ஆய்வு நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
12:09

ஈரோடு: விநாயகர் சிலைகளை கரைக்க, ஏழு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விதிமுறை களின்படி, சிலை அமைப்பு முதல், கரைப்பு வரை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அதிகாரி தெரிவி த்துள்ளார்.

இதுபற்றி, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, அமைக்கப்படும் சிலைகள், சுற்றுச்சூழல் துறை விதிகளின்படி, களிமண், மரவள்ளி கிழங்கு, காகிதக்கூழ் ஆகியவற்றில் செய்திருக்க வேண்டும். நீரில் கரையும் தன்மையுள்ள வர்ணங்களை பூச வேண்டும். பெயின்ட், ரசாயன கலவை, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது. தற்போது, சிலைகள் செய்யும் இடங்களில் ஆய்வு செய்கிறோம். முரண்பாடுகள் தெரிய வந்தால், சிலைகளை அகற்றுகிறோம். தற்போது, அனைத்து நீர் நிலைகளிலும், தண்ணீர் அதிகம் செல்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில், ஏழு இடங்கள் வரை, சிலைகளை கரைக்க தேர்வு செய்துள்ளனர். அவ்விடங்களில், சிலைகளை கரைக்கும் முன்னும், கரைக்கும் போதும், கரைத்த பின்னரும் நீரின் மாதிரியை எடுத்து, வேதி பொருட்களின் அளவை கணக்கிடுவோம். கரைக்கப்பட்ட திடப்பொருட்களை, நீர் நிலைகளில் இருந்து அகற்றிவிட்டார்களா, என்பதையும் கண்காணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar