Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் ... மாமல்லபுரம் திருவிடந்தையில் நித்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் மேல்மலையனூர்அங்காளம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
12:09

விழுப்புரம்:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழாவை முன்னி ட்டு, பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சம்பந்தமான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் சுப்ரமணியன் பேசுகையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள், கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பஸ்களை இயக்க அறிவுறுத்தபட்டுள்ளது. பஸ்கள் ஒரே இடத்தில் நிறுத்துவதை காவல் துறை, இந்து அறநிலைய துறை, போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, உறுதி செய்து கொள்ள வேண்டும். முழு சுகாதார திட்டத்தின் மூலம்பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்திட வேண்டும்.

மின் வாரியம் மூலம் திருவிழா நாட்களில் தேவையான மின் பணியாளர்கள் பணியில் இருக்கவும், அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை சரிசெய்யவும், விழா தருணமானஇரு நாட்களிலும் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க வேண்டும்.

இந்து சமய அறநிலைய துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு கருதி, கண்காணிப்பு கேமரா க்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல்
நிலையங்களில் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கபட்டு பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்தி கேயன், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் பிரகாஷ் உட்பட பி.டி.ஓ.,க்கள், காவல் துறை, போக்குவரத்து, தீயணைப்பு உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயிலில் சாஸ்திரப்படி சாலகட்ல ஆனிவார ஆஸ்தானம் நடைபெற்றது. திருமலை ஸ்ரீ ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயில்களில் தேய்பிறை பஞ்சமியை யொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar