Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல், ... கிருஷ்ணராயபுரம் குன்னம்மாள் மதுரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மறுசுழற்சி இயந்திரம் காணிக்கை
எழுத்தின் அளவு:
சுவாமிமலை முருகன் கோவிலுக்கு மறுசுழற்சி இயந்திரம் காணிக்கை

பதிவு செய்த நாள்

06 செப்
2018
02:09

சுவாமிமலை முருகன் கோவிலுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான மறுசுழற்சி இயந்திரத்தை வாழும் கலை அமைப்பு இயந்திரம் வழங்கல்

சுவாமிமலை கோவிலில், பயன்படுத்தப்படும் பூ, இலை உள்ளிட்ட பொருட்களை மறுசுழற்சி செய்வதற்காக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரத்தை, வாழும் கலை அமைப்பு சார்பில் நேற்று (செப்., 5ல்) வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவில்களில் பயன் படுத்தப் படும் பூ, இலை, வாழைப்பழத்தின் தோல் உள்ளிட்ட மக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்து கோவில் நந்தவன தோட்டத்திற்கு உரமாக பயன்படுத்தும் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரத்தை வாழும் கலை பயிற்சி அமைப்பின் தலைவர் ரவிசங்கர்குருஜி வழங்கினார். இந்த இயந்திரத்தை கொண்டு நாள் ஒன்றுக்கு 1 டன் மறுசுழற்சி செய்ய முடியும். இயற்கை முறை உரமாக இருப்பதால் மண் வளம் புத்துயிர் பெறும். இது போன்ற இயந்திரம் ஏற்கனவே வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோவில், கௌஹாத்தி காமகியா கோவில் உள்ளிட்ட 7 கோவில்களில் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுவாமிமலை சுவாமிநாத கோவிலில் நாள் ஒன்றுக்கு 50 கிலோ வரும். விழா நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் 150 கிலோ வரும். இவ்வாறு வரும் பூ போன்ற இந்த பொருட்களை பேரூராட்சி குப்பை கிடங்கிற்கு கொடுக்கப் படும். இந்த இயந்திரம் மூலம் மறுசுழற்சி மூலம் உரமாக்கி கோவில் நந்தவனத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் தேவையில்லாமல் ஏற்படும் குப்பை கழிவு குறைக்கப்படும். இதைதொடர்ந்து பாபநாசத்தில் கிராமப்புற சமூக மக்களின் குடும்பங்களின் வருமானத்தை உயர்த்தும் பல்வேறு திறன்களை வளர்க்க ஆண் மற்றும் பெண் இளைஞர்களுக்கான புதிய பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar