Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி அமாவாசையை முன்னிட்டு ... தேவிபட்டினத்தில் நவபாஷாணம் வரும் பக்தர்களின் வருகை குறைவு தேவிபட்டினத்தில் நவபாஷாணம் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: சூரனை வதம் செய்த விநாயகர்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழா: சூரனை வதம் செய்த விநாயகர்

பதிவு செய்த நாள்

10 செப்
2018
11:09

திருப்புத்தூர் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று (செப்., 9ல்) கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது.விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பத்து நாட்கள் சதுர்த்திப் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

செப்.,4ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று (செப்.,9ல்) ஆறாம் திருநாளை முன்னிட்டு கஜமுகசூரசம்ஹாரம் நடந்தது. சிவனிடம் அழியா வரம் பெற்ற கஜமுக சூரன் தேவர்களை அச்சுறுத்தி வந்தான். சூரனிடமிருந்து தேவர்களை காப்பாற்ற விநாயகர் அவனை வதம் செய்ததாக ஐதீகம். அதனை முன்னிட்டு நேற்று (செப்.,9ல்) மாலை 6:00 மணிக்கு தங்கக் கவசத்தில் மூலவருக்கும், சூரனை வதம் செய்யும் தந்தத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் யானை வாகனத்தில் சுவாமி கோயிலை வலம் வந்தார்.

தொடர்ந்து கோயில் எதிரே குளத்தருகே விநாயகர் எழுந்தருளினார். அங்கு யானை முகத்தில் தேவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கஜமுக சூரனை எதிர் கொண்டார். மாலை 6:50 மணிக்கு தனது தந்தத்தை உடைத்து சூரனை வதம் செய்து அவனை தனது மூஷிக வாகனமாக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று (செப். 10ல்) காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் மயில் வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறும். தொடர்ந்து செப்.,12ல் தேரோட்டம், செப்.,13ல் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar