Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிணத்துக்கடவில் தைப்பூச தேரோட்ட ... கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க திருவிழா மார்ச் 17ல் துவக்கம்! கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்ரமணியர் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2012
11:02

கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது; திருக்கல்யாண உற்சவம், திருத்தேர் வடம் பிடித்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது. முருகப்பெருமானின் ஏழாவது படை வீடாக, மருதமலை கருதப்படுகிறது. இங்கு தைப்பூச தேர் திருவிழா,நேற்று துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு, கிருத்திகை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, ஹோம உற்சவம் நடந்தது. பின், வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா வந்தார். மாலையிலும், சுவாமி ஊர்வலம் நடந்தது. இன்று முதல் 5ம் தேதி வரை, காலை மற்றும் மாலையில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது. வரும் 6ம் தேதி மாலை, தங்க மயில் வாகன காட்சி, சந்தனக்காப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தைப்பூச திருக்கல்யாண உற்சவம் 7ம் தேதி காலை 10.30 மணிக்கும், மாலை 6.00 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 8ம் தேதி மாலை 5.00 மணிக்கு ஊஞ்சல் குதிரை வாகனம் மற்றும் தெப்பத்திருவிழா இடம்பெறுகின்றன. 9ம் தேதி மாலை கொடி இறக்கப்படுகிறது. 10ம் தேதி காலை, வசந்த உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் வீரபத்திரன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar