Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரையில் 72 விநாயகர் சிலைகள் ... விதை விநாயகர் சிலைக்கு ஆன்லைனில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் விநாயகர் சிலைகள் விலை உயர்வு
எழுத்தின் அளவு:
பழநியில்  விநாயகர் சிலைகள் விலை உயர்வு

பதிவு செய்த நாள்

12 செப்
2018
11:09

பழநி: பழநியில் இவ்வாண்டு மண் தட்டுப்பாடு காரணமாக, விலை உயர்ந்துள்ளதால் பழநியில் விநாயகர் சிலைகள்  குறைந்தபட்சம் ரூ.80 முதல் அதிகபட்சமாக ரூ. 3ஆயிரம் வரை விற்பனை யாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, களிமண், மாவினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகள், வணிக வளாகங்கள், கோயில்களில் வைத்து வழிபாடு செய்து, ஆறு, குளங்கள், கிணற்றில் கரைப்பது வழக்கம்.

இவ்வாண்டு நாளை (செப். 13ல்) விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பழநியில் அரை அடி முதல் 4அடிவரை உயரமுள்ள களிமண்ணில் தயாரான சிலைகள் தர்மபுரி, மதுரை, திருப்பூர் பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. மண் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ரூ. 60க்கு விற்ற அரையடி சிலை இந்தாண்டு ரூ.80 முதல் ரூ.100வரை வேலைப்பாடுக்கு தகுந்த மாதிரி விற்கப்படுகிறது.

பழநி அடிவாரம் வியாபாரி மகாலட்சுமி கூறியதாவது: தர்மபுரியில் இருந்து வாங்கி களி மண்ணால் உருவாக்கிய விநாயகர் சிலைகளை விற்கிறோம். லேசான சாரல் மழை பெய்தால் கூட சிலைகள் கரைந்து விடும். ரூ.100 முதல் சிலைகள் உள்ளன, அதிகபட்சமாக மூன்றரை அடி விநாயகர்சிலை ரூ.3ஆயிரம் ஆகும். மண் தட்டுப்பாடால் விலை உயர்ந்துள்ளது. இன்றும் நாளையும் (செப்., 12ல், 13ல்) வியாபாரம் களைக்கட்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar