Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேலத்தில் வல்லப கணபதியாக ராஜகணபதி ... சென்னையில் விவேகானந்தர் சிகாகோ உரை 125ம் ஆண்டு விழா கொண்டாட்டம் சென்னையில் விவேகானந்தர் சிகாகோ உரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் கொங்குசேரர் காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பழநியில் கொங்குசேரர் காலத்து செம்பு நாணயம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

15 செப்
2018
11:09

பழநி: பழநியில் 14ம் நூற்றாண்டில் கேரளம் மற்றும் தமிழகத்தை ஆண்ட கொங்குசேர அரசர் காலத்தில் பயன்படுத்திய நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி. பழங்கால நாணயங்கள் சேகரிப்பாளர் சுகுமார்போஸ் என்பவர் வைத்திருந்த செம்பு நாணயம் ஒன்றை ஆய்வு செய்தார். அந்த நாணயம் கொங்குசேர மன்னர்கள் ஆட்சி செய்த 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத்தெரிய வந்துள்ளது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: செம்பு நாணயம் 3.200 கிராம் எடையுள்ளது. ஒழுங்கற்ற வட்டவடிவத்தில் முன்புறம் இடதுகோடியில் வில்லும், அடுத்து மான், யானை, பனைமரம் உள்ளன. இவை பண்டைய கொங்குசேர அரசின் முத்திரைகள். நாணயத்தின் பின்புறம் ஓரத்தில் மங்கல விளக்குகள், 9 வட்டப்புள்ளிகள் உள்ளன. கேரளாவின் சேரநாட்டையும், தமிழகத்தின் கொங்கு பகுதிகளையும் ஆண்டவர்களை கொங்கு சேரர்கள் என அழைக்கப் பட்டனர்.தற்போது கிடைத்துள்ள நாணயத்தில் யானை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான நாணயத்தை காண்பது அரிது. இதுபோன்ற காரணங்களால், இந்த நாணயம் கி.பி.,14ம் நூற்றாண்டில் கொடுங்களூரை ஆட்சிசெய்த ரவிவர்ம குலசேகர பெருமாளின் நாணயமாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்.,17ம் தேதி காலை 7:45 மணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar