Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திண்டுக்கல்லில் புனித ஆரோக்கிய மாதா ... திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநாதபுரம் நெச்சிவயல் ஊரணியில் விநாயகர் சிலை கரைப்பதற்கு போதிய தண்ணீர் இல்லை
எழுத்தின் அளவு:
ராமநாதபுரம் நெச்சிவயல் ஊரணியில் விநாயகர் சிலை கரைப்பதற்கு போதிய தண்ணீர் இல்லை

பதிவு செய்த நாள்

17 செப்
2018
12:09

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு நொச்சி வயல் ஊரணியில் போதிய தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (செப்.,16ல்) இரண்டாவது நாளாக இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ., சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நீர்நிலைகள் கரைக்கப்பட்டன.

ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் 16 சிலைகள், பாரதிநகர், பட்டணம் காத்தான், சக்கரக் கோட்டை, வெளிப்பட்டினம், ஓம் சக்தி நகர் நகரை அடுத்த பகுதிகளில் 23 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்த சிலைகள் நேற்று (செப்., 16ல்) ஊர்வலமாக வாகன
ங்களில் கொண்டு செல்லப்பட்டன. வண்டிக்கார தெருவில் மாட்டு வண்டியுடன் செய்யப்பட்ட விநாயகர்  சிலை அனைவரையும் கவர்ந்தது. இதனை ஆட்டோவில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். 39 சிலைகளும் ராமநாதபும் வழிவிடு முருகன் கோயில் அருகே கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மாலை 5:00 மணி முதல் நொச்சி வயல் ஊரணியில் கரைக்கப்பட்டன.

ஊரணியில் போதுமான தண்ணீர் இல்லை. மோட்டார் வைத்து தண்ணீரை பள்ளங்களில் சேகரித்தனர். அப்படி இருந்தும் ஊரணியில் முழங்கால் அளவே தண்ணீர் இருந்தது. வேறு வழியின்றி அதில் 39 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar