கமுதி அருகே ராமசாமிபட்டியில் விநாயகர் சிலை கரைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2018 12:09
கமுதி: கமுதி அருகே ராமசாமிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. 6 அடி விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ராமசாமிபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தூரமுள்ள கோரைப்பள்ளம் கிராமம் அருகே கண்மாயில் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், ராமசாமிபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.