Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையானுக்கு காணிக்கை விநாயகர் அகவல் பொருள் உரையுடன்.. விநாயகர் அகவல் பொருள் உரையுடன்..
முதல் பக்கம் » துளிகள்
மனிதன் என்பவன் யார்?
எழுத்தின் அளவு:
மனிதன் என்பவன் யார்?

பதிவு செய்த நாள்

17 செப்
2018
04:09

விடை சொல்கிறார் ரமணர்

* நற்செயல் செய்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவியே மனிதன்.
* நான் யார் என்பதை அறிந்து கொள்ள தவம், தியானம் மனிதனுக்கு துணைசெய்கிறது.
* கடவுளை வெளியில் தேடாமல் இதயத்தில் தேடுங்கள். இதயத்தில் கருணை இருந்தால் நிச்சயம் அவரும் இருப்பார்.
* கடவுளை அடைவதற்கு குறுக்கு வழி கிடையாது. நேர்மை ஒன்றே வழி.
* அருளின் உயர்ந்த வடிவம் மவுனம். அதுவே உயர்ந்த உபதேசமும் ஆகும்.
* வாயை மட்டும் மூடிக் கொண்டு மனதை அலைபாய விட்டால் அது மவுனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
* மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே ஆன்மிக வாழ்வின் நோக்கமாகும்.
* கடவுள் பெயரை மந்திரம் போல சொல்வதால் மனம் அடங்கும்.
மனிதன் சுயமாக இயங்க முடியாததற்கு காரணம் வலிமையற்ற மனமே.
* குறை எப்போதும் வெளியில் இருப்பதில்லை. அது எப்போதும் மனதில் தான் இருக்கிறது.
* அகந்தையை துறப்பவனே கடவுளின் அருள் பெற  தகுதியானவன்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவன் தன் தலையின் பிறைச்சந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளார். இன்று சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ... மேலும்
 
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.மைசூரு சாமுண்டி ... மேலும்
 
temple news
சிவனுடன் மகரிஷி ரிஷ்ய சிருங்கர், ஒளியாக கலந்து மான் கொம்பு, மீசை, தாடியுடன் காட்சியளிக்கும் சிவனை ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா பெல்தங்கடி தாலுகாவில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவில் நேத்ராவதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar