சிவகங்கை: சிவகங்கை விஸ்வபிரம்ம கோயிலில் ஜெயந்தி விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு யாகபூஜை நடந்தது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடந்தது. விஸ்வகர்ம சமூக சங்க செயலாளர் மகேஸ்வரன் கொடியேற்றினார். ஏற்பாடுகளை விஸ்வகர்ம பொதுநலப்பூங்கா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.