திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமணபெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2018 12:09
திருவாடானை: திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமணபெருமாள் கோயிலில் திருக் கல்யாணம் நடந்தது. ஸ்ரீ தேவி, பூ தேவியுடன் லட்சுமணபெருமாள் திருமண கோலத்தில் காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளுடன் திருக்கல்யாணம் நடந்தது. பாண்டுகுடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.