Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேலூரில் கருப்புசாமி கோயில் புரவி ... சென்னை சங்கரா ஹாலில் புரட்டாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் ஈரோடு அருகே, ராஜா கோவிலில்மாயமான சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2018
12:09

தஞ்சாவூர்: ஈரோடு அருகே, ராஜா கோவிலில் காணாமல் போன, எட்டு கருங்கல் சுவாமி சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத் தனர்.

ஈரோடு, வெள்ளோடு கிராமத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்துக்கு சொந்தமான தும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டிலும், ராஜா கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை, இடித்து வேறு இடத்தில் புதிய கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, பழமையான கோவிலை இடிக்கக்கூடாது என, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இக்கோவிலை குறிப்பிட்டு, தமிழகம் முழுவதும், 36 ஆயிரம் கோவில்களில் திருப்பணி செய்ய நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்.

இதனால், வெள்ளோடு ராஜா கோவில் இடிக்கப்படவில்லை. இதற்கிடையில் அதே பகுதியில் புதிய கோவில் கட்டப்பட்டது. ஆனால், பழமையான கோவிலில் இருந்து, எட்டு கருங்கல் சிலைகள் மாயமாகின. இதுகுறித்து வெள்ளோடைச் சேர்ந்த தீபங்கர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ், ஐ.ஜி., பொன்மாணிக்கவேலுவிடம் புகார் செய்தார். புகாரின் படி, சிலைகளை திருடியதாக, 11 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, ராஜாகோவிலில் இருந்த, எட்டு சிலைகளும் புதிதாக கட்டடப்பட்ட கோவிலில் இருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார், எட்டு கற்சிலைகளையும் கைப்பற்றி, நேற்று (செப்., 25ல்) கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நீதிபதி அய்யப்பன், சிலைகளை கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். கற்சிலைகள் நேற்று வெள்ளோடு ராஜாகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar