வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் உலக நன்மைக்காக தன்வந்திரி ஹோமம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2018 11:09
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நன்மைக்காக தன்வந்திரி ஹோமம், முரளிதர சுவாமிகள் தலைமையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் பங்கேற்றார்.