Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓசூர் பகுதியில், புரட்டாசி ... ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் அக்.,2ல் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2018
02:10

புன்செய்புளியம்பட்டி: அண்ணாமலையார் கோவிலில், லட்சார்ச்சனை நடக்கிறது. உலக நலன் வேண்டி புன்செய்புளியம் பட்டி, சத்தி சாலையில் உள்ள, அண்ணாமலையார் கோவிலில் அக்.,2ல், லட்சார்ச்சனை நடக்கிறது. அன்று காலை, திருப்பள்ளி எழுச்சியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, சிறப்பு வேள்வி பூஜை, அண்ணாமலையாருக்கு சிறப்பு முழுக்கு நடக்க உள்ளது. காலை 9:00 மணிக்கு, கும்பகலசம் வைத்து, மலர்கள் தூவி லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. மதியம், அன்னம் பாலிப்பு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar