புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் அக்.,2ல் லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2018 02:10
புன்செய்புளியம்பட்டி: அண்ணாமலையார் கோவிலில், லட்சார்ச்சனை நடக்கிறது. உலக நலன் வேண்டி புன்செய்புளியம் பட்டி, சத்தி சாலையில் உள்ள, அண்ணாமலையார் கோவிலில் அக்.,2ல், லட்சார்ச்சனை நடக்கிறது. அன்று காலை, திருப்பள்ளி எழுச்சியுடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து, சிறப்பு வேள்வி பூஜை, அண்ணாமலையாருக்கு சிறப்பு முழுக்கு நடக்க உள்ளது. காலை 9:00 மணிக்கு, கும்பகலசம் வைத்து, மலர்கள் தூவி லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. மதியம், அன்னம் பாலிப்பு நடக்கிறது.