Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு புரட்டாசி 2வது சனிக்கிழமை ... சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் தேவசம்போர்டு அமைச்சர் வேண்டுகோள் சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்

பதிவு செய்த நாள்

01 அக்
2018
04:10

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் திருவிதாங்கூர் தேவசம் வாரிய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம் வாரிய தலைவர் பத்மகுமார், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளபடி சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் தாமதம் ஆகாது. அதே சமயம், ஒருவேளை கூடுதலாக பெண் பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்படும். நிலக்கல் - பம்பை வரை போக்குவரத்தில் பெண் பக்தர்களுக்கு 40 சதவீதம் கூடுதல் வசதி செய்து தரப்படும்.

வசதிகளை விரிவுபடுத்த கூடுதல் அவகாசம் ஆகும். தற்போது சீசன் துவங்க குறுகிய காலமே உள்ளதால் கழிப்பிட வசதி போன்ற வசதிகள் செய்து தரப்படும். விரிவாக்க பணிகளுக்காக 100 ஏக்கர் ஒதுக்கும்படி கேட்டுள்ளோம். நிலக்கலில் நிலம் ஒதுக்குவதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். பெண் பக்தர்களுக்காக தனி வரிசை ஏற்படுத்தப்படாது. அதே சமயம் பெண் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பெண் போலீசார் அமர்த்தப்படுவர். பெண் பக்தர்கள் வரமாட்டார் என்றே நினைக்கிறேன். இருப்பினும் கோர்ட் உத்தரவை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும். தீர்ப்பை எதிர்ப்பு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar