திண்டுக்கல்: சஷ்டியை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. விசேஷ பாலாபிேஷகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கந்த சஷ்டி பாராயணத்துடன், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சஷ்டி அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.