திருவள்ளூர் மாவட்டத்தில் பூங்கா நகரில் குரு பெயர்ச்சி: சுவாமிக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2018 11:10
திருவள்ளூர்: பூங்கா நகரில் குருபெயர்ச்சியையொட்டி, பூங்கா நகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதன் பின், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த தட்சிணாமூர்த்தி.