Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கநாதன்புத்துார் கோயில் விழா ... தேவதானப்பட்டி,ஜெயமங்கலம் கவுமழை மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா தேவதானப்பட்டி,ஜெயமங்கலம் கவுமழை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தீர்ப்பு ஞானதேசிகன் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலை தீர்ப்பு ஞானதேசிகன் எதிர்ப்பு

பதிவு செய்த நாள்

05 அக்
2018
12:10

சென்னை:சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதித்தது மற்றும் கள்ள உறவு குற்றமல்ல என்ற, தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என, மூத்த வழக்கறிஞர், ஞானதேசிகன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:ஆதார் அட்டை செல்லுமா, செல்லாதா; ஓரின சேர்க்கை; அயோத்தி வளாக த்தில் மசூதி; திருமண வளையத்தை தாண்டிய உறவுகள், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதி என, வரிசையாக தீர்ப்புகள் வந்துள்ளன.இந்த தீர்ப்புகளால், சமூக கட்டமைப்பு சிதைந்து விடுமோ என்ற, பயம் எழுகிறது.

ஓரின சேர்க்கையும், திருமண வளையத்தை தாண்டிய உறவுகளும், கிரிமினல் குற்றம் அல்ல என்ற, சட்டப்பிரிவுகளை நீக்காவிட்டால், ஒழுக்கம் சிதைந்து விடும்; குடும்ப உறவுகள் அறுந்து விடும்.கொலை செய்தால் சிறையுண்டு என்பதால் தான், கொலை சம்பவங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன; இல்லையேல், தெருவுக்கு தெரு கொலைகள் நடக்கும்.இந்திய தண்டனை சட்டத்தில் இருந்து, 377, 497வது பிரிவுகள் அகற்றப்பட்டால், ஏற்படும் விளைவு களை நினைத்தால் கவலை அளிக்கிறது. இந்த தீர்ப்புகள் அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய, மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, ஞானதேசிகன் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அம்மன் கோவில்களில், ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar