பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியில் வடலூர் வள்ளலார் பிறந்த நாள் கொடியேற்று விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2018 01:10
அலங்காநல்லூர்: பாலமேடு அருகே மாணிக்கம்பட்டியில் வடலூர் வள்ளலார் பிறந்த நாள் விழா ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது. சமரச சன்மார்க்க சங்ககொடியேற்றப் பட்டு அருட்பெரும்ஜோதி ஏற்றப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.