Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி, தூத்துக்குடி ... கோவை கோவில்களில் நவராத்திரி விழா கோலாகலம் கோவை கோவில்களில் நவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையை சுற்றுலாதலமாக்க கூடாது : தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கருத்து
எழுத்தின் அளவு:
சபரிமலையை சுற்றுலாதலமாக்க கூடாது : தேவசம்போர்டு முன்னாள் தலைவர் கருத்து

பதிவு செய்த நாள்

13 அக்
2018
12:10

சபரிமலை : சபரிமலையை தாய்லாந்து போல சுற்றுலாத்தலமாக மாற்றக்கூடாது என தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறினார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்த கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் முயற்சித்து வருகின்றன. இதற்கு எதிராக கேரளாவில் பரவலாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது: சபரிமலையை தாய்லாந்து போல சுற்றுலா தலமாக மாற்றக்கூடாது. சபரிமலைக்கு பெண்கள் வந்தால் நான் சபரிமலைக்கு செல்ல மாட்டேன். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் அரசியல் இல்லை. தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசும், கேரள மாநில அரசும் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும். சபரிமலைக்கு வந்தால் அவர்களை புலி மட்டுமல்ல புருஷனும் பிடித்து செல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அட்டர்னி ஜெனரல்:அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியது: சபரிமலை விஷயத்தில் பெண்கள் மற்றும் பக்தர்களின் மனநிலையை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் போராட்டத்தில் இறங்குவார்கள் என்று நீதிமன்றம் சிந்தித்திருக்காது. தெய்வ கோபம் வரும் என்று கேரள மக்கள் அஞ்சுகின்றனர், என்றார்.


மேல்சாந்தி நேர்முகத்தேர்வு சபரிமலை மேல்சாந்தி நியமனத்திற்கான நேர்முகத்தேர்வு நேற்று திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கமிட்டியில் தன்னையும் சேர்க்க கேட்டு தந்திரி கண்டரரு மோகனரரு கொடுத்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar