Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி மகாபுஷ்கர விழா கோவையில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி கோவையில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில் கழிவுநீர் : பக்தர்கள் கடும் அதிருப்தி
எழுத்தின் அளவு:
திருவல்லிக்கேணி திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில் கழிவுநீர் : பக்தர்கள் கடும் அதிருப்தி

பதிவு செய்த நாள்

17 அக்
2018
11:10

திருவல்லிக்கேணி: திருவெற்றீஸ்வரர் கோவில் குளத்தில், தேங்கி உள்ள கழிவுநீரை அப்புறப் படுத்த, அறநிலையத்துறை அதிகாரிகள், நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பக்தர்களிடை யே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருவல்லிக்கேணியில் உள்ள திருவெற்றீஸ் வரர் கோவில் குளத்தில், கழிவுநீர் குட்டை போல் தேங்கி உள்ளது.இக்கோவில் குளத்திற்கு, சுற்று வட்டார பகுதி களிலிருந்து, மழைநீர் செல்வதற்காக அமைக்கப் பட்ட வடிகாலில், கழிவு நீர் இணைப்பை, சிலர் சட்டவிரோதமாக கொடுத்துள்ளனர்.

இதனால், கோவில் குளத்தில், தற்போது கழிவுநீர் தேக்கமடைந்துள்ளது. அவற்றை அப்புறப் படுத்தவும், குளத்திற்கு கழிவுநீர் வருவதை தடுக்கவும், நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் அறநிலைத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பக்தர்கள், தங்கள் மொபைல் போன் மூலமாக, வீடியோ பதிவு செய்து, அவற்றை சமூக வளைதளங்க ளில் பதிவிட்டனர்.இதை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குளங்களுக்கு கழிவுநீர் வரும் பாதையை அடைத்தனர். ஆனால், குளத்தில் தேங்கி உள்ள கழிவுநீரை, இதுவரை அகற்றுவதற் கான நடவடிக்கை எடுக்காதது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப் பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar