Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news படவேட்டம்மன் கோவில் நவராத்திரி ... செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்
எழுத்தின் அளவு:
சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் தடுத்து நிறுத்தம்

பதிவு செய்த நாள்

18 அக்
2018
03:10

பம்பை : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண்கள் நேற்று நிலக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பெண் பத்திரிக்கையாளர்கள் 5 பேர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதனால் அவர்களை தடுக்க போலீசார் நடத்திய தடியடியை தொடர்ந்து தொடர்ந்து கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட 4 பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

அனைத்து வயது பெண்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து இன்றும் (அக்.,18) கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழக - கேரள பஸ்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் சுஹாசினி ராஜ் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல முயன்றார். அவர் பம்பையை கடந்த நிலையில், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதையில் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar