சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சபரிமலை கோயில் தலைமை தந்திரி கன்டரேரு ராஜீவரு, கோயிலை பூட்டி, சாவியை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் பக்தர்கள் பக்கம் தான் நிற்பேன். எனக்கு வேறு வழியில்லை என்றார்.