Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தாமிரபரணி மகாபுஷ்கரம்... எங்கு ... நிருபருக்கு கோயிலில் சிலை வைத்து வழிபாடு நிருபருக்கு கோயிலில் சிலை வைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
திருமலையில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் தீர்த்தவாரியுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

19 அக்
2018
12:10

திருப்பதி, திருமலையில் நடந்து வந்த நவராத்திரி பிரம்மோற்ஸவம், தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவடைந்தது. ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், 10ம் தேதி, நவராத்திரி பிரம்மோற்ஸவம் துவங்கியது. நிறைவு நாளான நேற்று காலை, மலையப்பஸ்வாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க பல்லக்கில் ஸ்ரீவாரி திருக்குளத்திற்கு எழுந்தருளினார். அங்கு அவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.அதன்பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் என அனைவரும், திருக்குளத்தில் புனித நீராடினர். பின், உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்து, அவர்கள் மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.நவராத்திரி பிரம்மோற்ஸவத்திற்காக, திருமலையில், 50 டன் மலர்களால், அலங்காரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar