ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ராஜ மாதாங்கி அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2018 12:10
விழுப்புரம்: ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், அம்மன் ராஜ மாதாங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் நாராயண நகர் மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கடந்த 8ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 15ம் தேதி காலை 3:00 மணிக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்து. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு அகண்ட தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ராஜ மாதாங்கி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.