Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ... ஊட்டியில் கோசோலைக்கு தீவனம் ஜெயின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொரவி கைலாசநாதர் கோவிலில் கருவறை அமைக்க பூமி பூஜை
எழுத்தின் அளவு:
தொரவி கைலாசநாதர் கோவிலில் கருவறை அமைக்க பூமி பூஜை

பதிவு செய்த நாள்

29 அக்
2018
12:10

விக்கிரவாண்டி: தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் கருவறை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வருகிறது, நேற்று, கைலாசநாதருக்கு கருவறை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது.  அதை முன்னிட்டு, விநாயகர், முருகன், சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.  காலை 8.10 மணியளவில் பூமி பூஜையும், மகா தீப ஆராதனையும்  நடந்தது.

பூஜைகளை, புதுச்சேரி சரவணன் செய்தார். முன்னதாக புதுச்சேரி நட்டம் பயின்றாடும் நாதன் இசைக்கூட்டம் குமார் தலைமையில், கைலாய வாத்தியம் முழங்க, சிவனடியார்கள் நடனமாடினர். சிவனடியார் கல்யாணி தலைமையில் திருவாசகம் முற்றோதினர். தொரவி சுப்ரமணி, புதுவை ராதாகிருஷ்ணன், ஜோதிடர் கார்த்திகேயன், கந்தன் நாராயணசாமி, குப்புசாமி, ஸ்தபதி பழனி, முன்னாள் பஞ்., தலைவர் நாகேஸ்வரி சங்கர், வழக்கறிஞர் சம்பத், ரவி, பாலையா, மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar