Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூஜ்ய சிவன் சார் ஸ்வாமிகளின் தீர்மானங்கள்
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
ஸன்யாஸ ஆச்ரமம் வாங்கிக்கொண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
03:10

இக்கலியில் ஸன்யாஸம் வாங்கிக் கொள்ளாமல் க்ருஹஸ்தனாகவே இருந்து பகவானை பூஜித்து இந்த ஜன்மாவையே கடைசியாக செய்துக் கொள்ள முயற்சிப்பது தான் நல்லது என்று ஸ்வாமிகள் அபிப்ராயப் பட்டு வந்த போதிலும் குருவாயூரப்பன் சித்தப்படி 14/7/1992 வ்யாஸ பவுர்ணமியன்று காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் ஸிம்ஹ லக்னத்தில் உடல் நிலை காரணமாக (ச்ஞிதtஞு டஞுச்ணூt ணீணூணிஞடூஞுட்) மஹாபெரியவாளின் பாதுகைகளிலிருந்து ஆபத்ஸன்யாஸம் வாங்கிக் கொண்டார்.

‘தன்னை ஆனந்தா என்று கூறிக்கொள்ளாதவர் துறவி’ என்ற சிவன்ஸார் வாக்கை அனுசரித்து ‘ராமசந்த்ராச்ரய ’ (ராமசந்த்ரனுக்குத் தான் அடைக்கலம்) என்று தீக்ஷா நாமம் வைத்துக் கொண்டார். எனினும், இவருக்கு கோவிந்த தாமோதர ஸ்தோத்திரத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்ததால் தான் ‘கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்’ என்று குறிப்பிடப்படுவதையே விரும்பியிருக்கிறார்.

ஸ்ரீமத் பாகவதம் 11வது ஸ்கந்தம் 18 வது அத்யாயம் 28 வது ச்லோகத்தை அனுசரித்து தான் ஸன்யாசம் வாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லுவார்.

“க்ஞாந நிஷ்டோ விரக்தோவா
மத்பக்தோ வா அனபேக்ஷக:
ஸலிங்காந் ஆஸ்ரமான்த்யக்த்வா
சரேத் அவிதி கோசர:”

அர்த்தம்: ஞானத்தில் நிலைகொண்டவன் (ஞான நிஷ்டன்), வைராக்யம் அடைந்தவன், மோக்ஷத்தில் விருப்பமுள்ளவன், மோக்ஷத்திலும் விருப்பமில்லாதவன் - இப்படிப்பட்ட என் பக்தன், ஆச்ரம நியமங்களுக்குக்  கட்டுப்பட்டவன் அல்லன். (ஸன்யாச ஆச்ரமத்திற்குடைய அடையாளங்களான தண்டன், கமண்டலம் போன்றவைகளை வைத்துக்கொள்ளாமலும் இருக்கலாம்) சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள செய்யத்தக்கவை, செய்யத்தகாதவை என்ற விதிமுறைகளைக் கடந்து சுதந்திரமாகச் சஞ்சரிக்கலாம்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar