Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
க்லேசங்கள் போவதற்கு ஸ்வாமிகளின் மனதில் தோன்றிய சில ...
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
மஹா வியாதிகள் நீங்குவதற்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2018
02:10

கீதையில் ‘கஹனா கர்மணோ கதி: ’ என்று ப்ரபு சொன்னார். அதாவது கர்மபலத்தின் நிலையை அறிவது கடினம் ஆகையால் நாம் (கர்மா) எந்த அளவுக்கு முன் பிறவியிலேயோ அல்லது இப்பிறவியிலேயோ செய்திருப்போம் என்று தெரியாது. இப்பிறவியில் நாம் செய்யும் பாராயணம் மட்டும் உள்ளது. அதனை எந்த அளவுக்கு பகவான் ஒப்புக் கொண்டிருக்கிறான் என்பதும் தெரியாது. க்ருபா ஸமுத்ரமான பகவானிடத்தில் நாம் செய்த புண்ய பாபத்தைக் கவனிக்காமல் ‘ப்ரபோ உன் க்ருபை ஒன்றையே உபாயமாகக் கொண்டு வேண்டுகிறேன். என்னைக் காப்பாற்று!’ என்று வேண்டுவது தான் மிகவும் உசிதம். ‘அயி க்ருபாலய பாலய மாம ஜகதேகபதே!’ என்று எவ்வளவு தடவை சொல்லி வேண்ட முடியுமோ அப்படிச் செய்தால் மனம் சாந்தி அடையும். ஸ்ரீமந் நாராயணீயத்தை எப்போதும் அனுஸந்தானம் செய்ய முடியாமல் இருக்கிறதோ அப்போது:

‘அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நச்யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்’

என்ற வ்யாஸ ப்ரதிக்ஞை வசனத்தை ஒரு தடவை சொல்லிவிட்டு ‘அச்யுதானந்த கோவிந்த ’ என்று எவ்வளவு முடியுமோ ஜபித்து மீண்டும் ஒருமுறை வியாஸ ப்ரதிக்ஞை வசனத்தைச் சொல்லி வரவும் எல்லாவற்றிற்கும் மேலாக ‘அயி க்ருபாலய பாலய மாம் ஜகதேகபதே என்று பிரார்த்தனை செய்வது தான் மிகவும் நல்லது. ஏனெனில் நாம் செய்துள்ள வினை எவ்வளவு என்று தெரியாததாலும், எவ்வளவு புண்யம் இப்பிறவியில் செய்கிறோம், எந்த அளவுக்கு நம் வினையை  அது போக்கவல்லது என்றும் தெரியாததால் அவனுடைய கிருபை ஒன்றையே உபாயமாகக் கொண்ட இந்த முறை தான் நல்லது. இதற்கு எண்ணிக்கை தேவையில்லை முடிந்தது செய்தால் போதும்.

அச்யுதானந்த கோவிந்த விஷ்ணோ நாராயண அம்ருத
ரோகான்மே நாசயாசேஷான் ஆசு தனவந்தரே ஹரே

தன்வந்தரி மந்த்ரமாகக் கேரளத்தில் கருதப்படும் இந்த நாம மந்த்ரத்தை 8 தடவை சொல்லி ‘என் நோய்கள் அனைத்தையும் உடனடியாகப் போக்கி அருளல் வேண்டும்; என்று ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar