Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குமாரபாளையம் கோவில் விரிவாக்க பணி ... சத்தியமங்கலத்தில் சில்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை அருகே மழை வேண்டி கோவில்களில் அரிசி, சர்க்கரை படைத்து பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
12:10

சென்னிமலை: சென்னிமலை அருகே, மழை வேண்டி, கோவில்களில் அரிசி, சர்க்கரை வைத்து, சுவாமிக்கு மக்கள் பூஜை செய்தனர். சென்னிமலை அருகேயுள்ள, புதுவலசு மற்றும் தட்டாரவலசு பகுதி, விவசாயத்தை நம்பியுள்ளது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இப்பகுதி மக்கள், நல்லபாளியை சேர்ந்த மக்களுடன் ஒன்று கூடி, விரதம் இருப்பர். மழைக்காக அரிசி பூஜை நடத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று (அக்., 30ல்) காலை, புதுவலசு பிள்ளையார் கோவிலில், அரிசி வைத்து பூஜை செய்தனர். அங்கிருந்து அரிசி, நாட்டு சர்க்கரையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட் டனர். தட்டாரவலசு, வண்ணாம்பாறை ஆகிய இடங்களில் உள்ள பிள்ளையார் கோவில், நல்லபாளி சிவ்வந்தீஸ்வரர், ஆண்டாத்தாள் மற்றும் நடுமலை ஆண்டவர் கோவில்களில் வழிபாடு செய்தனர். சென்னிமலையின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள, வருணபகவான் கோவிலுக்கு கரடு, முரடான பாதையில் சென்றனர். அங்கு வழிபாடு செய்தனர். இறுதியாக மலங்காட்டு கருப்பணசாமி கோவிலுக்கு வந்தனர். அங்கு கருப்பணசாமி, கன்னிமார் மற்றும் தன்னாசியப்பனுக்கு அரிசி, நாட்டு சர்க்கரை வைத்து பூஜை செய்தனர். அப்போது சில ஆண், பெண் பக்தர்கள், சாமி வந்து அருள் வாக்கு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; அருள்மிகு மரகதவல்லி உடனாய முத்தீஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று ... மேலும்
 
temple news
பழநி, திருஆவினன்குடி, குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் அரோகரா கோஷத்துடன் நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் 17 ஆண்டுகள் பின் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ராம் நகர் கோதண்டராம சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar