Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் வரலாறு ஸமஸ்த உபசார பூஜைகள்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 18. ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜை
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
05:11

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடதுகையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்து கீழ்கண்ட ஸங்கல்பத்தை சொல்லவும்.

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச் ’வர ப்ரீத்யர்த்தம், சு’பே, சோ ’பனே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே ப்ரதமே பாதே, ஜம்பூ த்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச ’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே, *..... நாம ஸம்வத்ஸரே ( வருஷத்தின் பெயர்), தக்ஷிணாயனே, *.... ருதௌ (ருதுவின் பெயர்), *..... மாஸே (மாதத்தின் பெயர்), *......பக்ஷே (வளர்/ தேய்பிறை),*.........சு’பதிதௌ, *...... வாஸர யுக்தாயாம் (கிழமையின் பெயர்), *.......நக்ஷத்ர யுக்தாயாம் (நட்சத்திரத்தின் பெயர்), சுபயோக, சு’பகரண, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ,

அஸ்மாகம் ஸஹ குடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய ஆயுராரோக்ய ஐச் ’வர்யாணாம் அபிவ்ருத்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்ர்யர்த்தம், ஸமஸ்த துரிதோப சா’ந்த்யர்த்தம், தர்மார்த்த காமமோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், ஸ்ரீஹரிஹர புத்ர ப்ரஸாதேன ஜ்ஞான வைராக்ய ஸித்யர்த்தம், ஸர்வாபீஷ்ட ஸித்யர்த்தம், மனோ வாஞ்சித ஸகல அபீஷ்ட பல ஸித்யர்த்தம், சபரி கிரீச ’ யாத்ராயா: நிர்விக்னேன ஸித்யர்த்தம், ஸ்ரீபூர்ணா புஷ்காலம்பா ஸமேத ஹரிஹரபுத்ர பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாஞ்ச கரிஷ்யே

(அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்.)
* பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே (பக்கம் 32)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

ச ’ங்க பூஜை

(சங்கு இருந்தால், இந்த பூஜையை செய்யவும்.)

சங்கைக் கழுவி வைத்துக் கொண்டு, காயத்ரீ மந்த்ரம் சொல்லி, ஜலம் நிரப்பவும், சந்தனம், புஷ்பத்தால், அலங்கரித்து, சங்கைக் கையால் மூடிக்கொண்டு, கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவும்.

ச ’ங்கம் சந்த்ரார்க்க தைவத்யம் மத்யே வருணதைவதம்
ப்ருஷ்டே ப்ரஜாபதிம் வித்யாத் அக்ரே கங்கா ஸரஸ்வதீ

த்வம் புரா ஸாகரோத்பன்ன: விஷ்ணுனா வித்ருத: கரே
பூஜித: ஸர்வதேவைச் ’ச பாஞ்சஜன்ய நமோஸஸ்து தே

த்ரைலோக்யே யானி தீர்த்தானி வாஸுதேவஸ்ய சாக்ஞயா
ச ’ங்கே திஷ்ட்டந்தி விப்ரேன்த்ரா: தஸ்மாத் ச ’ங்கம் ப்ரபூஜயேத்
பாஞ்சஜன்யாய வித்மஹே பாவமானாய தீமஹி
தன்ன: ச ’ங்க: ப்ரசோதயாத்

(கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லிப் புஷ்பத்தால் ச ’ங்கைப் பூஜிக்கவும்.)

ச ’ங்காய நம: தவளாய நம:
பாஞ்சஜன்யாய நம:
ஆகாச ’ மண்டலாதாக்ருஷ்ய
கங்காதி ஸர்வதீர்த்த கணம் ஆவாஹயாமி
(புஷ்பம் போடவும்)

ச ’ங்கராஜாய நம:
ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(மீண்டும் புஷ்பம் போடவும்)

பீட பூஜை

(ஸ்வாமி அமரும் மண்டபம் மற்றும் பீடத்திற்கு பூஜை செய்யவும்.)

ஓம் ஆதாரசக்த்யை    நம:
ஓம் ஸ்வர்ண ஸ்தம்பாய    நம:
ஓம் மூலப்ரக்ருத்யை    நம:
ஓம் ச்வேதச்சத்ராய    நம:
ஓம் ஆதி கூர்மாய    நம:
ஓம் கல்பக வ்ருக்ஷாய    நம:
ஓம் ஆதி வராஹாய    நம:
ஓம் க்ஷீர ஸமுத்ராய     நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் ஸிதசாமராப்யாம்    நம:
ஓம் ப்ருதிவ்யை        நம:
ஓம் யோக பீடாஸனாய    நம:
ஓம் ரத்ன மண்டபாய    நம:
ஓம் ரத்ன வேதிகாயை     நம:

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி

முதல் விளக்கில் தீபம் ஏற்றி, கணபதியை ஆவாஹனம் செய்து, பூஜிக்க வேண்டும்.

கணபதி விளக்கு ஏற்ற

கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோ’கவினாச ’ காரணம்
நமாமி விக்னேச் ’வர பாதபங்கஜம்
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

(என்று சொல்லி, விளக்கு ஏற்றி, விளக்கின் பாதத்தில் புஷ்பம் அக்ஷதைகளை போட வேண்டும்.)

கணபதி விளக்கில் பூஜை

அஸ்மின் தீபே ஸபரிவாரம் ஸுமுகம்
ஸ்ரீமஹா கணபதிம் த்யாயாமி, ஆவாஹயாமி

(விளக்கின் பாதத்தில் அக்ஷதை புஷ்பம் போடவும்.)

அர்க்யம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பாத்யம் ஸமர்ப்பயாமி (அர்க்ய  பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி (அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(பூவால் தீர்த்தம் எடுத்து தெளிக்கவும்)

ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வஸ்த்ர, யஜ்ஞோபவீத, உத்தரீய, ஆபரணார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை போடவும்.)

திவ்ய கந்தான் தாரயாமி (விளக்கிற்கு சந்தனம் இடவும்.)

கந்தஸ்ய உபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி (குங்குமம் இடவும்)
புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி (பூமாலை சார்த்தவும்.)

பின்னர் கீழ்க்காணும் மந்திரங்களால் புஷ்பங்களைக் கொண்டு விளக்கிற்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் ஸுமுகாய        நம:
ஓம் ஏகதந்தாய        நம:
ஓம் கபிலாய        நம:
ஓம் கஜகர்ணகாய    நம:
ஓம் ஸம்போதராய    நம:
ஓம் விகடாய        நம:
ஓம் விக்னராஜாய    நம:
ஓம் கணாதிபாய        நம:
ஓம் தூமகேதவே        நம:
ஓம் கணாத்யக்ஷாய    நம;
ஓம் பாலசந்த்ராய    நம:
ஓம் கஜானனாய        நம:
ஓம் வக்ரதுண்டாய    நம:
ஓம் சூர்ப்பகர்ணாய    நம:
ஓம் ஹேரம்பாய        நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய    நம:

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம: நாநாவித பரிமள பத்ர
புஷ்பாணி ஸமர்ப்பயாமி (புஷ்பம் போடவும்)

தூபார்த்தம்,  தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை போடவும்.)

கணபதயே நம: கதலீபல தாம்பூலம் நிவேதயாமி
(தேங்காய் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நைவேத்யம் செய்யவும்)

கணபதயே நம: கற்பூர நீராஜனம் தர்ச் ’யாமி
(என்று கற்பூரம் காட்டவும்.)

பிறகு சக்தி விளக்கில் பூஜை. சக்தி விளக்கை ஏற்றி, ஆவாஹனம் செய்து, பூஜிக்க வேண்டும்.

சக்தி விளக்கு ஏற்ற

ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸஸ்து தே
ஓம் ஸ்ரீ மஹா தேவ்யை நம:

(என்று சொல்லி விளக்கு ஏற்றி, விளக்கின் பாதத்தில் புஷ்பம், அக்ஷதைகளைப் போட வேண்டும்.)

சக்தி விளக்கில் பூஜை

அஸ்மின் தீபே ஸர்வச ’க்தி ஸ்வரூபிணீம்
ஆதி ச ’க்திம் த்யாயாமி/ ஆவாஹயாமி
(விளக்கின் பாதத்தில் அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(பூவால் தீர்த்தம் எடுத்து தெளிக்கவும்.)

ஸ்னானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

வஸ்த்ர ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை போடவும்.)

திவ்ய கந்தான் தாரயாமி
(சந்தனம் இடவும்.)

கந்தஸ்ய உபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் இடவும்.)

புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி
(பூமாலை சார்த்தவும்.)

(பின்வரும் மந்திரங்களால் புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸ்ரீமாத்ரே            நம:
ஓம் ஸ்ரீ மஹாராஜ்ஞ்யை        நம:
ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்’வர்யை    நம:
ஓம் ஸ்ரீ வித்யாஸ்வரூபிண்யை        நம:
ஓம் ஸ்ரீராஜ ராஜேச் ’வர்யை        நம:
ஓம் ஸ்ரீஇச்சாசக்தி க்ரியாசக்தி ஞானசக்தி
ஸ்வரூபிண்யை            நம:
ஓம் ஆதார சக்த்யை        நம:
ஓம் மூல ப்ரக்ருத்யை        நம:
ஓம் ப்ரஹ்மோபேந்திர மஹேந்த்ராதி வந்திதாயை    நம:
ஓம் அஷ்டலக்ஷ்மீ ஸ்வரூபிண்யை        நம:
ஓம் நர நாராயண அர்ச்சிதாயை        நம:
ஓம் பாலா த்ரிபுர ஸுந்தர்யை        நம:
ஓம் புவனேச்வர்யை        நம:
ஓம் ஸமஸ்த லோக ரக்ஷிகாயை        நம:
ஓம் பக்த அபீஷ்டபல ப்ரதாயை        நம:
ஓம் ஆதி பராசக்த்யை         நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்.)

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை போடவும்.)

ஸ்ரீமஹா த்ரிபுர ஸுந்தர்யை நம:
கதலீபல தாம்பூலம் நிவேதயாமி
(தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நைவேத்யம் செய்யவும்)

ஓம் ஸ்ரீ மஹா த்ரிபுர ஸுந்தர்யை நம:
கற்பூர நீராஜனம் தர்சயாமி.
(கற்பூரம் காட்டவும்)

நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை போடவும்.)

ஸ்ரீ ஐயப்பன் விளக்கில் பூஜை

ஸ்வாமியே சரணம் ஐயப்பா
அகில புவனதீபம் பக்த சித்தாப்ஜ ஸூரம்
ஸுர கண பரிஸேவ்யம் தத்வ மஸ்யாதி லக்ஷ்யம்
ஹரிஹர ஸுதம் ஈசம் தாரக ப்ரஹ்மரூபம்
சபரி கிரிநிவாஸம் பாவயே ஸ்ரீபூதநாதம்
ஸபரிவார ஸ்ரீபூர்ணா, புஷ்களாம்பா ஸமேத
ஸ்ரீஹரிஹர புத்ர ஸ்வாமினே நம:

(என்று சொல்லி பிரதான விளக்கு ஏற்றி, விளக்கின் பாதத்தில் புஷ்பம், அக்ஷதைகளை போட வேண்டும்.)

த்யானம்

நீலாம்பரதரம் தேவம் தேஜோ மண்டல மத்யகம்
ஆவாஹயாமி சா’ஸ்தாரம் பரிவார ஸமன்விதம்
அஸ்மின் தீபே ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத
ஹரிஹர புத்ரம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை தீபத்தின் பாதத்தில் போடவும்)

ஆவாஹனம்

அத்ராகச்ச ஜகத்வந்த்ய ஸுரராஜார்ச்சிதேச் ’வர
அனாத நாத ஸர்வக்ஞ கீர்வாண ஸுர பூஜித
அஸ்மின் தீபே ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத
ஹரிஹர புத்ரம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை தீபத்தின் பாதத்தில் போடவும்.)

ப்ராணப்ரதிஷ்டை

ப்ராணப்ரதிஷ்டா

(பக்கம் 41 ம் பக்கம் முதல் பக்கம் 48ம் வரை உள்ளபடி செய்யவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 18. ஹரிஹரபுத்ர (ஐயப்பன்) பூஜை »

ஐயப்பன் வரலாறு நவம்பர் 01,2018

ஸ்வாமியே சரணம் ஐயப்பாகேரளம், பரசுராமரால் ஸமுத்ர ராஜனிடமிருந்து கேட்டு வாங்கி உண்டானது என்றும் அதில் ... மேலும்
 
அனேக ரத்ன கசிதம் முக்தாமணி விபூஷிதம்ரத்னஸிம்ஹாஸனம் சாரு ப்ரீத்யர்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்ஆஸனம் ... மேலும்
 

உத்தராங்க பூஜை நவம்பர் 01,2018

தசா’ங்கம் குக்குலூபேதம் ஸுகந்தம் ச மனோஹரம்தூபம் தாஸ்யாமி தேவேச ’ ச ’பரீச ’ க்ருஹாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar