Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்தசஷ்டி விழா துவக்கம்: விரதம் ... திருச்செந்துாரில் 12 கால் மண்டபம் இடித்து விழுந்தது திருச்செந்துாரில் 12 கால் மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
12:11

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா நேற்று துவங்கியது.முருகப்பெருமானின் ஏழாம் படைவீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது.

Default Image
Next News

இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூசத்திருவிழா மற்றும் கந்தசஷ்டி திருவிழாக்கள், பிரம்மாண்டமாக கொண்டாடப்படும்.இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா, காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று, காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டது.காலை, 6:00 மணிக்கு பால், தயிர், நெய், தேன் போன்ற 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. காலை, 7:45 மணிக்கு உஷக்கால பூஜையும், விநாயகருக்கு சிறப்பு பூஜையும் செய்யப்பட்டு, மூலவர், விநாயகர், வீரபாகு, சூலத்தேவர், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது.அதன்பிறகு, கந்தசஷ்டி விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. வரும், 14ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும், யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 13ம் தேதி பகல், 2:45 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. நேற்றைய விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar