பதிவு செய்த நாள்
09
நவ
2018
06:11
ஸங்கல்பம்
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்
(நாம் எந்த
ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன்
இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த
ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம்
செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)
மமோபாத்த
ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே
முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே,
வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே,
ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச
’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம்
மத்யே,
.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)
தமிழ் வருஷங்கள் 60
1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36 சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய
..... அயனே (உத்தராயணே தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே ஆடி முதல் மார்கழி வரை)
......ருதௌ
ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6
தமிழ் மாதங்கள் ருதுக்கள்
1. சித்திரையும், வைகாசியும் : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது
....... மாஸே
தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
தமிழ் மாதங்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. சித்திரை 1. மேஷம்
2. வைகாசி 2. ரிஷபம்
3. ஆனி 3. மிதுனம்
4. ஆடி 4. கடகம்
5. ஆவணி 5. சிம்மம்
6. புரட்டாசி 6. கன்னி
7. ஐப்பசி 7. துலாம்
8. கார்த்திகை 8. விருச்’சிகம்
9. மார்கழி 9. தனுஸு
10. தை 10. மகரம்
11. மாசி 11. கும்பம்
12. பங்குனி 12. மீனம்
ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:
அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.
ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.
திதிகள்: 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
..........பக்ஷே
(அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல
பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி
வரையில் க்ருஷ்ண பக்ஷம்).
.......சு’ப்திதௌ
திதிகள் : 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
.........வாஸர யுக்தாயாம்
தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
தமிழ்நாட்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. ஞாயிற்றுக்கிழமை : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை : பௌமவாஸரம்
4. புதன்கிழமை : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை : ஸ்திரவாஸரம்
........நக்ஷத்ர யுக்தாயாம்
நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
நக்ஷத்திர பெயர்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. அஸ்வினி அஸ்வினீ
2. பரணி அபபரணி
3. கார்த்திகை க்ருத்திகா
4. ரோகிணி ரோஹிணி
5. மிருகசீர்ஷம் ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா ஆர்த்ரா
7. புனர்பூசம் புனர்வஸு
8. பூசம் புஷ்ய
9. ஆயில்யம் ஆஸ்லேஷா
10. மகம் மக
11. பூரம் பூர்வ பல்குனி
12. உத்திரம் உத்தர பல்குனி
13. அஸ்தம் ஹஸ்த
சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,
இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.
.....
கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),...
நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’
(பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, ....
(பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)
நாமதேயஸ்ய
அடுத்து என்ன
பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை
செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:
* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.
(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)
திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.
மமோபாத்த,
ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே, சோ’பனே,
முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ச்’வேத வராஹ கல்பே, வைவஸ்வத
மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத
வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே,
வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *....... நாம
ஸம்வத்ஸரே, *....அயனே, *....ருதௌ,*......மாஸே, *.........பக்ஷே,
த்ரயோதச்’யாம் சுபதிதௌ, *......வாஸர யுக்தாயாம், *....... நக்ஷத்ர
யுக்தாயாம் ச ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம்
அஸ்யாம் த்ரயோதச்’யாம்
சுபதிதௌ, மம இஹ ஜன்மனி ஜன்மாந்தரேஷு மனோவாக்காய கர்மபி: ஸம்பாவிதானாம்
ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபநோதநார்த்தம், தர்மாதி சதுர்வித பல புருஷார்த்த
ஸித்யர்த்தம், மோக்ஷஸாம்ராஜ்ய ஸித்யர்த்தம் ஸாம்பசி’வ ப்ரீத்யர்த்தம்,
ப்ரதோஷ புண்யகாலே ஸாம்பசி’வ பூஜாம் கரிஷ்யே// ததங்கம் கலச ’பூஜாம் ச
கரிஷ்யே
விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)
அகஜானன............உபாஸ்மஹே
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”
(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)
கண்டா பூஜை கலச ’பூஜை
(பக்கம் 1416 ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)
கண்டா பூஜை
(பூஜை
செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும்,
கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு,
மணியடிக்கவும்.
ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்
10. கலச ’ பூஜை
இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.
பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.
கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி
கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி
பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.
ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி
பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
கலச ’ ச்’ லோகம்
கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:
அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)
என்று
ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும்,
ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.
தியானம்
த்யாயேத் சைதன்ய மாத்மானம் ஸர்வஜ்ஞம் ஸர்வ காரணம்/
வ்யாக்ர சர்மாம்பரதரம் நீலக்ரீவம் த்ரிலோசனம்//
அஸ்மின் பிம்பே ஸாம்பஸதாசி’வம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஆவாஹனம்
ஆவாஹயேத் உமாகாந்தம் ஸத்யோஜாதாதி மந்த்ரகை:/
முக்தா ப்ரவாள ஸஹிதே ஜாம்பூனத பரிஷ்க்ருதே//
உபவிஷ்ம் உமாகான்தம் ஸ்பாடிகே வ்ருஷவாஹனே/
கங்காதரம் சந்த்ர மௌளிம் வ்யாள யஜ்ஞோப வீதினம்//
அஸ்மின் பிம்பே ஸாம்பஸதாசி’வம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ப்ராணப்ரதிஷ்டா
(பக்கம் 41 ம் பக்கம் முதல் பக்கம் 48ம் வரை உள்ளபடி செய்யவும்.)
ப்ராணப்ரதிஷ்டா
ப்ராணபிரதிஷ்டை
என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது
பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை
என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு
விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு
ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.
ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:
............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.
ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய
(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)
ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:
(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)
ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி
(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா
(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)
ஆம் பீஜம்
(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)
ஹ்ரீம் ச ’க்தி
(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்
(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:
(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:
(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:
(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:
(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:
(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)
க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)
ஆம் ஹ்ருதயாய நம:
(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா
(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்
(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்
(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்
(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்
(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
தியானம்
ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:
ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:
அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ஜீவஸ்திஷ்டது
ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ் த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா க்ராண வாங்
பாணி பாத பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா
ஸான்னித்யம் குரு ஸ்வாஹா
(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)
அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி
பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி
(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)
ஆவாஹிதோ பவ
ஸ்தாபிதோ பவ
ஸன்னிஹிதோ பவ
ஸன்னிருத்தோ பவ
அவகுண்டிதோ பவ
ஸுப்ரீதோ பவ
ஸுப்ரஸன்னோ பவ
ஸுமுகோ பவ
வரதோ பவ
ப்ரஸீத ப்ரஸீத
(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)
(ஒரு தெய்வமாக இருந்தால்)
ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு
சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)
(பல தெய்வமாக இருந்தால்)
ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு
பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.
தேவி ஸர்வ ஜகன்மாதே
பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.
ஸமஸ்த உபசார பூஜைகள்
அனேகரத்ன ஸம்யுக்தம் முக்தாமணி விபூஷிதம்/
த்யாத்வா தேனைவ ரூபேண ஆஸனே பரிகல்பயே//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
பாத்யம் ததாமி பகவன் பக்த்யா துப்யம் மஹாப்ரபோ/
த்ராஹிமாம் ஸர்வலோகேச ’ மம பாபம் ச நாச ’ய//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
பஞ்ச வக்த்ராய தேவாய பஞ்சாக்ஷர ஸ்வரூபிணே/
நானா பரிமளைர் யுக்தம் துப்யமர்க்யம் ததாம்யஹம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
சூ’லினே ச நமஸ்துப்யம் ச’ங்கராய நமோஸ்து தே/
மத்வாஜ்ய ததிஸம்யுக்தம் மதுபர்க்கஞ்ச க்ருஹ்யதாம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தொட்டு தெளிக்கவும்)
மத்வாஜ்ய ச’ர்க்கராயுக்தம் பலக்ஷீர ஸமன்விதம்/
பஞ்சாம்ருதம் ப்ரதாஸ்யாமி
ஸ்னானம் ஸ்வீகுரு ச’ங்கர//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
பஞ்சாம்ருதம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தொட்டு தெளிக்கவும்)
பாலேந்து சே’கரசோ’ன ஸோமஸூர்யாக்னி லோசன/
கந்தோதகம் மயாநீதம் ஸ்நானார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
கந்தோதகஸ்னானம் ஸமர்ப்பயாமி
(சந்தன அபிஷேகம்/ புஷ்பத்தால் சந்தன தீர்த்தம் தெளிக்கவும்)
நம: கைலாஸவாஸாய நம: காலாந்தகாய ச /
தோயம் சு’த்தம் மயா தத்தம்
ஸ்னானார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
சு’ந்தோதகஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)
ஸ்நானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
திகம்பராய தேவாய நமஸ்தே க்ருத்திவாஸஸே/
வஸ்த்ரத்வயம் துகூலம் ச ஸமாச்சாதய ச’ங்கர//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)
ப்ரஹ்மஸூத்ரமிதம் ப்ரஹ்மன் த்ரிகுணம் த்ரிகுணாத்மகம்/
வாஞ்ச்சிதார்த்த ப்ரஸித்யர்த்தம்
உபவீதஞ்ச க்ருஹ்யதாம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)
கிரீடம் கடகம் சைவ வலயம் ஹாரகுண்டலம்/
க்ருஹாணாபரணம் ச’ம்போ ச’ரணாகதவத்ஸல//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)
ஸ்ரீகந்தம் குங்குமோபேதம் கர்ப்பூரேண ஸமன்விதம்/
க்ருஹாண ஸர்வதேவேச ’
ஸத்யோஜாத நமோ நம://
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)
கிரிதன்வன் கிரிபதே கிரிஜா பதயே நம:/
புத்ர பௌத்ராபிவ்ருத்யர்த்தம்
அக்ஷதாம்ச்’ச க்ருஹாண போ://
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)
நானாவிதானி புஷ்பாணி சம்பகாதீனி ஸுவ்ரத/
மயா தத்தானி ஸங்க்ருஹ்ய புத்ரபௌத்ரானி ப்ரவர்த்தய//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)
அங்க பூஜை
(ஒவ்வொரு நாமாவைச்சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)
ஓம் சி’வாய நம: சி’வாயை நம: பாதௌ பூஜயாமி (கால்கள்)
ஓம் ச’ர்வாய நம: ச’ர்வாண்யை நம: குல்ப்பௌ பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஈச்’வராய நம: ஈச்’வர்யை நம: ஜங்கே பூஜயாமி (முழங்கால்)
ஓம் ருத்ராய நம: ருத்ராண்யை நம: ஜாநுனீ பூஜயாமி (முட்டி)
ஓம் பரமாத்மனே நம: பரமேச்’வர்யை நம: ஊரூ பூஜயாமி (தொடை)
ஓம் வ்யாக்ரசர்மதராய நம: பீதாம்பர தாரிண்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
ஓம் கௌரீபதயே நம: கௌர்யை நம: ஜகதம் பூஜயாமி (மர்மம்)
ஓம் ச’ங்கராய நம: ச’ங்கர்யை நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
ஓம் ஜகதீச்’வராய நம: ஜகதீச்’வர்யை நம: உதரம் பூஜயாமி (வயிறு)
ஓம் மஹேச்’வராய நம: மஹேச்’வர்யை நம: ஹ்ருதயம் பூஜயாமி (மார்பு)
ஓம் பவாய நம: பவான்யை நம: வக்ஷ: பூஜயாமி (நெஞ்சு)
ஓம் மஹாதேவாய நம: மஹாதேவ்யை நம: கந்தௌ பூஜயாமி
(தோள்கள்)
ஓம் த்ர்யம்பகாய நம: த்ர்யம்பிகாயை நம: பாஹூன் பூஜயாமி
(புஜங்கள்)
ஓம் த்ரிபுராரயே நம: த்ரிபுரஸுந்தர்யை நம: உர: பூஜயாமி
(முதுகு)
ஓம் சூ’லபாணயே நம: சூ’ல பாணின்யை நம: ஹஸ்தான் பூஜயாமி
(கைகள்)
ஓம் காலகண்டாய நம: கம்புகண்ட்யை நம: கண்டம் பூஜயாமி
(கழுத்து)
ஓம் பகவதே நம: பகவத்யை நம: சுபுகம் பூஜயாமி
(முகவாய்)
ஓம் பஞ்சவக்த்ராய நம: ஸுவக்த்ராயை நம: முகம் பூஜயாமி
(முகம்)
ஓம் த்ரிநேத்ராய நம: இந்தீ வராக்ஷ்யை நம: நேத்ராணி பூஜயாமி
(கண்கள்)
ஓம் ஸர்ப்பகுண்டல தராய நம: ரத்னதாடங்க தாரிண்யை நம: கர்ணௌ பூஜயாமி
(காதுகள்)
ஓம் சம்பக நாஸாய நம: கஸ்தூரீ திலகாயை நம: லலாடம் பூஜயாமி
(நெற்றி)
ஓம் ஜடாதராய நம: சூர்யகுந்தள தராயை நம: சி’ர: பூஜயாமி (தலை)
ஓம் சந்த்ர சே’கராய நம: சந்த்ர சே’கர்யை நம: ஜடாகலாபம் பூஜயாமி
(ஜடாமுடி)
ஸர்வேச்’வராய நம: ஸர்வேச்’வர்யை நம: ஸர்வாங்கம் பூஜயாமி
(முழுவதும்)
ஸ்ரீ சி’வாஷ்டோத்தரச’த நாமாவளி
ஓம் சிவாய நம:
ஓம் மஹேச்’வராய நம:
ஓம் ச’ம்பவே நம:
ஓம் பிநாகினே நம:
ஓம் ச’சி’சே’கராய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விரூபாக்ஷாய நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் ச’ங்கராய (10) நம:
ஓம் சூ’லபாணயே நம:
ஓம் கட்வாங்கினே நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம:
ஓம் சி’பிவிஷ்டாய நம:
ஓம் அம்பிகானாதாய நம:
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பவாய நம:
ஓம் ச’ர்வாய நம:
ஓம் த்ரிலோகேசா’ய (20) நம:
ஓம் சி’திகண்ட்டாய நம:
ஓம் சி’வப்ரியாய நம:
ஓம் உக்ராய நம:
ஓம் கபர்தினே நம:
ஓம் காமாரயே நம:
ஓம் அந்தகாஸுர ஸூதநாய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் லலாடாக்ஷாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் க்ருபானிதயே (30) நம:
ஓம் பீமாய நம:
ஓம் பரசு’ஹஸ்தாய நம:
ஓம் ம்ருக பாணயே நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் கைலாஸ வாஸினே நம:
ஓம் கவசினே நம:
ஓம் கடோராய நம:
ஓம் த்ரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம:
ஓம் வ்ருஷபாரூடாய (40) நம:
ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ரியாய நம:
ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் அனீச்’வராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஸோமஸூர்யாக்னி
லோசனாய நம:
ஓம் ஹவிஷே நம:
ஓம் யஜ்ஞமயாய (50) நம:
ஓம் ஸோமாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் ஸதாசி’வாய நம:
ஓம் விச்’வேச்’வராய நம:
ஓம் வீரபத்ராய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் ஹிரண்யரேதஸே நம:
ஓம் துர்தர்ஷாய நம:
ஓம் கிரீசா’ய (60) நம:
ஓம் கிரிசா’ய நம:
ஓம் அனகாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் பர்காய நம:
ஓம் கிரிதன்வனே நம:
ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் க்ருத்திவாஸஸே நம:
ஓம் புராராதயே நம:
ஓம் பகவதே நம:
ஓம் ப்ரமதாதிபாய (70) நம:
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் ஸூக்ஷ்மதனவே நம:
ஓம் ஜகத்வ்யாபினே நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் வ்யோமகேசா’ய நம:
ஓம் மஹாஸேனஜனகாய நம:
ஓம் சாருவிக்ரமாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபதயே நம:
ஓம் ஸத்தாணவே (80) நம:
ஓம் அஹிர்புத்ன்யாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் அஷ்டமூர்தயே நம:
ஓம் அனேகாத்மனே நம:
ஓம் ஸாத்விகாய நம:
ஓம் சு’த்தவிக்ரஹாய நம:
ஓம் சா’ச்’வதாய நம:
ஓம் கண்டபரச’வே நம:
ஓம் அஜாய நம:
ஓம் பாச ’விமோசகாய நம:
ஓம் ம்ருடாய (91) நம:
ஓம் பசு’பதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் அவ்யக்ராய நம:
ஓம் தக்ஷாத்வரஹராய நம:
ஓம் ஹராய (100) நம:
ஓம் பகனேத்ரபிதே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் அபவர்கப்ரதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பரமேச்’வராய நம:
ஓம் ஸ்ரீஸாம்ப சி’வாய நம:
நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
உத்தராங்க பூஜை
தசா’ங்கம் ச படீரம் ச ஏலாகுக்குலு ஸம்யுதம்/
தூபம் க்ருஹாண தேவேச ’விரூபாக்ஷ நமோஸ்து தே//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)
இந்த்ரார்க்க வஹ்னி நேத்ராய புரத்ரயமதே நம:/
க்ருதவர்த்தி ஸுஸம்யுக்தம் தீபோயமவலோக்யதாம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: தீபம் தர்சயாமி
(தீபத்தை காட்டவும்)
நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)
ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில்
தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின்
இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய
தீமஹி/ தியோ யோ ந: ப்ரசோதயாத்/
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)
தேவஸவித: ப்ரஸுவ/ ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி/
(தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு
கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பிறகு
படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம்
பண்ணவும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
சு’த்தான்னம் பாயஸாதீனி நானாசா’க யுதானி ச/
ஷட்ரஸாதீனி தேவேச ’புக்த்வா ச’ம் குரு மே ஸதா//
ஸாம்பசி’வாய நம: சா’ல்யன்னம், க்ருதகுள பாயஸம்,
மாஷாபூபம், குளாபூபம், லட்டுகம், நாரிகேள கண்டம்,
கதலீபலம், மஹா நைவேத்யம் நிவேதயாமி
(மேலே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
அம்ருதாபிதானமஸி உத்தராபோச’னம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நமஸ்தே சா’ந்தமனஸே
ஸோமனாதாய ச’ம்பவே/
ஏலா லவங்க கர்ப்பூர தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விட்டு நிவேதிக்கவும்.)
சந்த்ராதித்யௌ ச தரணி:
வித்யுதக்னிஸ் த்வமேவ ச/
த்வமேவ ஸர்வஜ்யோதீம்ஷி பஜ நீராஜனம் சி’வ//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
கர்ப்பூர நீராஜனம் தர்ச’யாமி
(கற்பூரம் காட்டவும்)
யோ வேதாதௌ ஸ்வர: ப்ரோக்த: வேதாந்தே ச ’ப்ரதிஷ்ட்டித:/
தஸ்ய ப்ரக்ருதி லீனஸ்ய ய: பரஸ் ஸ மஹேச்’வர://
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
நானாரத்ன ஸமாயுக்தம் வஜ்ர நாள ஸமன்விதம்/
முக்தாகேஸர ஸம்யுக்தம் ஸ்வர்ணபுஷ்பம் ததாம்யஹம்//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம:
ஸ்வர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
சந்த்ரசே’கர பூதேச’த்ரிலோசன வ்ருஷத்வஜ/
ப்ரதக்ஷிணம் கரிஷ்யாமி ப்ரக்ருஷ்ட பலஸித்தயே//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்யவும்)
நமஸ்தே தேவதேவேச’ ஸ்ருஷ்டிஸ்த்தித்யந்த ஹேதவே/
ஸோமஸூர்யாக்னி நேத்ராய நமஸ் ஸோமார்த்த மௌளயே//
ஸ்ரீஸாம்பஸதாசி’வாய நம: நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(நமஸ்காரம் செய்யவும்)
ருணபாதக தௌர்பாக்ய தாரித்ர்ய வினிவ்ருத்தயே/
அசே’சா’க வினாசா’ய ப்ரஸீத மம ச’ங்கர//
து:க்கசோ’காக்னி ஸந்தப்தம் ஸம்ஸார பயபீடிதம்/
மஹாபாபக்ருதம் தீனம் பாஹி மாம் வ்ருஷவாஹன//
ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்த்தி விநாச’க/
ஸர்வபாபக்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேச்’வர//
(ப்ரார்த்தனை செய்யவும்)
ராஜோபசாரங்கள்
சாமரம் வீஜயாமி (சாமரம் வீசலாம்)
வ்யஜனேன வீஜயாமி, (விசிறியால் விசிறவும்)
கீதம் ச்’ராவயாமி (கீர்த்தனை பாடவும்)
ந்ருத்தம் தர்ச’யாமி (நர்த்தனம் செய்யவும்)
வாத்யம் கோஷயாமி (வாத்தியங்கள் வாசிக்கலாம்.)
(இந்த உபசாரங்களை சொல்லி உள்ளபடி செய்ய இயலாவிடில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி அக்ஷதைகளை போடவும்.)
ஸ்ரீ ஸாம்பஸதாசி’வாய நம:
ஸமஸ்த ராஜோபசார பூஜான் ஸமர்ப்பயாமி (அக்ஷதை சேர்க்கவும்)
அர்க்ய ப்ரதானம்
(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்தி படுத்தும் செயலாகும்)
சு’க்லாம் பரதரம் விஷ்ணும் ச’சி’வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசா’ந்தயே
அத்ய பூர்வோக்த ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம்,
அஸ்யாம், த்ரயோதச்’யாம் சு’ப திதௌ, ஸ்ரீபரமேச்’வர
ப்ரீத்யர்த்தம், மயாசரித ப்ரதோஷவ்ரதஸ்ய ஸாங்கபல
ஸித்யர்த்தம் ஸாம்பசி’வ பூஜாந்தே அர்க்ய ப்ரதானம், உபாயன
தானம் ச கரிஷ்யே
(என்று ஸங்கல்பம் செய்து, பாலில் ஜலம் கலந்து, கீழ்கண்டபடி அர்க்யம் விடவும்.)
குபேர மித்ர தேவேச’ பூதேச’ த்ரிபுராந்தக
பார்வதீஹ்ருதயானந்த ப்ரதமார்க்யம் க்ருஹாண போ:
சி’வாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
உமாகாந்த நமஸ்துப்யம் ஜடாமகுட மண்டித
சந்த்ரமௌளே த்ரிணேத்ர த்வம் க்ருஹாணார்க்யம் த்வீதீயகம்
சி’வாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்
கைலாஸ வாஸின் தேவேச ’ புவனத்ரயபாலக
பஞ்சப்ரஹ்ம ஸ்வரூபஸ் த்வம் க்ருஹாணார்க்யம் த்ருதீயகம்
சி’வாய நம: இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்.
ஸமுத்ர மதநோத்பூத சண்ட ஹாலாஹலாச’ன
துரீயார்க்யம் க்ருஹாணைதத் மயா தத்தம் தயானிதே
சி’வாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்
அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி
க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ஸர்வஸித்திப்ரதா பவ
பார்வத்யை நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்’வர
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா
ஸுப்ரஹ்மண்யாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
நந்திகேச’ மஹாபாக சி’வத்யான பராயண
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ பவ ஸர்வதா
நந்திகேச்’வராய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.
அனேன அர்க்யப்ரதானேன பகவான் ஸர்வாத்மக:
ஸாம்பசி’வ: ப்ரீயதாம்.
உபாயனதானம்
சாஸ்திரிகள்
அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம்
கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
ஸாம்பசி’வஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்,
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேம பீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே
இதம் பலம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசி’வ பூஜாபல
ஸாத்குண்யம் காமயமான துப்யமஹம் ஸமப்ரததே ந மம
தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.
புனர் பூஜை/ யதாஸ்த்தானம்
பிறகு.
அன்றே அஷ்டோத்திரம் ஜபித்து தூப, தீபம், காட்டி, பழம், பால் நைவேத்யம்
செய்து, “ஸ்ரீஸாம்ப ஸதாசி’வம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’பனார்த்தே
க்ஷேமாய புனராகமனாய ச ” என்று சொல்லி புஷ்பம், அக்ஷதையை ஸ்வாமியிடம்
சேர்த்து வடக்கு முகமாக நகர்த்தி வைக்கவும்.