Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலில் ... சோலைமலை முருகன் கோயிலில் திருக்கல்யாணம் சோலைமலை முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
உடுமலை கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 நவ
2018
12:11

உடுமலை:உடுமலையில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாய் நடந்தது.உடுமலையில், கந்த சஷ்டி விழா, கடந்த 8ம்தேதி துவங்கியது.

பக்தர்கள், சஷ்டி விரதத்தையும் துவக்கினர். கோவில்களில், நாள்தோறும், சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் மயூர வாகனம், ரிஷபம், மயில், யானை, சின்னமயில் வாகனங்களில் திருவீதி உலா நடந்தது.முளைப்பாரி எடுத்தல் கோவில்களில் நடந்தது.

விழா நிறைவாக, சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி, உடுமலையில் பிரசன்ன விநாயகர் கோவில், பாப்பான்குளத்தில், ஞானதண்டாயுதபாணி கோவிலில் நேற்றுமுன்தினம் (நவம்., 13ல்) நடந்தது. சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமிகளுக்கு, வள்ளி தெய்வானையை மணமுடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நேற்று (நவம்., 14ல்) நடந்தது.

பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் முத்தைய பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், காலை, 10:30 மணி முதல் திருக்கல்யாண உற்சவம் துவங்கியது.பக்தர்கள் முருகனை துதித்து, கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம் படித்தனர். தொடர்ந்து, சுவாமிகளுக்கு, பட்டு ஆடை உடுத்தி, திருமண அலங்காரம் நடந்தது. மதியம், 12:30 மணிக்கு, பக்தர்களின் அரோகரா, கோஷத்துடன் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை யை மணமுடித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar