Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு ... கார்த்திகை சோமவார வழிபாடு: சிவாலயங்களில் சங்காபிஷேகம் கார்த்திகை சோமவார வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலையில் தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்! மண் விளக்குகள் விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:
உடுமலையில் தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்! மண் விளக்குகள் விற்பனை ஜோர்

பதிவு செய்த நாள்

20 நவ
2018
12:11

உடுமலை:திருக்கார்த்திகை தீப விழாவிற்காக, மண் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது; இந்தாண்டு புதிதாக, பிள்ளையார் சிலையுடன் கூடிய, ஐந்து முக விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது.தீப ஒளி திருநாளாம், திருக்கார்த்திகை தீபம் வரும், 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவதுபாரம்பரியமாக நடந்து வருகிறது.

திருக்கார்த்திகைக்கு தேவையான தீபங்கள், உடுமலை, புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யபட்டு விற்பனைக்கு வருகிறது.திருக்கார்த்திகைக்கு இரு
நாட்களே உள்ள நிலையில், மண் விளக்குகள் விற்பனை களை கட்டியுள்ளது. உடுமலை சந்தை ரோட்டில் மண் விளக்குகள் விற்பனை கடைகள் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளன. சிறிய சுட்டி விளக்குகள், டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப, 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய விளக்குகள், 150 ரூபாய் வரை
விற்கிறது.இந்தாண்டு, புதிதாக விநாயர் சிலையுடன் கூடிய, ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது.

இந்த விளக்கு, 50 முதல் நூறு ரூபாய் வரை விற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வலமாக வாங்கி செல்கின்றனர்.வியாபாரிகள் கூறுகையில், மண் விளக்கில் தீபம் ஏற்றுவது பாரம்பரிய
முறையாகவும்; சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வழிபாட்டு முறையாகும். இதனால், மண் விளக்குகளில் தீபம் ஏற்றும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. அதனால், கார்த்திகை தீப விளக்குகள் விற்பனையும், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சம் மண் விளக்குகள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar