நத்தம் அருகே கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2018 01:11
நத்தம்:நத்தம் அருகே கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதே போல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.