Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணி சுந்தர விநாயகர் கோவிலில் ... சிவகங்கை செல்வகணபதி கோயிலில் திருவிளக்கு பூஜை சிவகங்கை செல்வகணபதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் தாயார் பிரம்மோற்சவ விழா: பெண்கள் இழுத்த பூப்பல்லக்கு தேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2018
01:11

சேலம்: வெங்கடாஜலபதி கோவில் தாயார் பிரம்மோற்சவத்தில், ஏராளமான பெண்கள், பூந்தேரை இழுத்து வந்தனர். சேலம், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி கோவிலில், திருமலை திருப்பதி கோவிலை போல், இங்கும் பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவங்கள் தனித்தனியாக நடத்தப்படுகின்றன.

15ம் ஆண்டாக தாயார் பிரம்மோற்சவம் கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று (நவம்., 27ல்) காலை, பத்மாவதி தாயார் மகாலட்சுமி அலங்காரத்தில் பூந்தேரில் எழுந்தருளி சேவை ஸாதித்தார். தாயார், படி தாண்ட மட்டார்கள் என்பதால், பூந்தேர்
கோவிலை மட்டும் வலம் வரச்செய்வர். இதை ஏராளமான பெண்கள், வடம் பிடித்து இழுத்து வந்தனர். மதியம், 12:00 மணிக்கு மூலவர் பத்மாவதி தாயாருக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம்
நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையையொட்டி, தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (நவம்., 28ல்) காலை தோளுக் கினியானில், தாயார் சர்வ அலங்காரத்தில் கோவில் உலா வருவார்.

மாலை பட்டாபிராமன் அலங்காரத்தில், தாயார் சேவை ஸாதிப்பார். இரவு கண்ணாடி மாளிகையில் எழுந்தருள்வார். நாளை (நவம்., 29ல்) காலை துவாதச ஆராதனை, புஷ்ப யாகம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு திருப்பாவாடை உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar