Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் 20ல் ... பூத்தமலர்களுடன் வந்தார் கோட்டை மாரியம்மன்! பூத்தமலர்களுடன் வந்தார் கோட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபநாசம் கோயிலில் 20ம் தேதி 108 சிவலிங்க பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2012
10:02

விக்கிரமசிங்கபுரம் : பாபநாசம் கோயிலில் வரும் 20ம் தேதி 40வது மகா சிவராத்திரி திருமுறை விழாவும், 108 சிவலிங்க பூஜையும் நடக்கிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வரும் 20ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் 108 சிவலிங்க பூஜையும், இதனை தொடர்ந்து திருமுறை விழாவும் நடக்கிறது. கோயிலில் இரவு 7 மணிக்கு நடைபெறும் சிவலிங்க பூஜையை கல்லூரி பேராசிரியர் முருகலிங்கம் துவக்கி வைக்கிறார். பின்னர் விக்கிரமசிங்கபுரம் திருவாடுதுறை ஆதீன தேவாரப் பாடசாலை மாணவர்களின் திருமுறை இசை நடக்கிறது. இதனை தொடர்ந்து "திருஞானசம்பந்தர் தேவாரம் என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் பிரிலியண்ட் ஆங்கிலப்பள்ளி முதல்வர் பாரதி கண்ணன், "அப்பர் தேவாரம் என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பணிநிறைவு பேராசிரியர் விஜயலெட்சுமி, "சுந்தரர் தேவாரம் என்ற தலைப்பில் பொட்டல் அரசு உயர்நிலைப்பள்ளி மீனாட்சிசுந்தரம், "மாணிக்கவாசகர் திருவாசகம் என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் மதுராகோட்ஸ் ஆலை அம்மையப்பன், "திருவிசைப்பா என்ற தலைப்பில் பி.எல்.டபுள்.யு.ஏ., மேல்நிலைப்பள்ளி மீனா, "திருப்பல்லாண்டு என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் தேவாரப் பாடசாலை ஆசிரியர் முருகையாபிள்ளை, "திருமந்திரம் என்ற தலைப்பில் திருவாவடுதுறை ஆதீனசமய பரப்புநர் கோமதி திருநாவுக்கரசு, "பதினொன்றாம் திருமுறை திருஏகாதசமாலை என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியர் முருலிங்கம், "பெரியபுராணம் என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளி இளங்கோ ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார்ராவ், விக்கிரமசிங்கபுரம் திருமுறை தொண்டர் குழாம் செயலாளர் முருகையாபிள்ளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar