Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தலைவகிடில் பொட்டு வைப்பது ஏன்? மதுரை பெயர் எப்படி வந்தது தெரியுமா? மதுரை பெயர் எப்படி வந்தது தெரியுமா?
முதல் பக்கம் » துளிகள்
காளிக்கு ஏன் பயங்கர தோற்றம்?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 நவ
2010
01:11

மற்ற தேவியர் எல்லாம் அமைதியான வடிவில் இருக்கும் போது காளி மற்றும் துர்க்கையின் அம்ச சிலைகள் மட்டும் அதிபயங்கரமான தோற்றத்தில் காட்சி தருகின்றன. இதற்கு காரணம் உண்டு. நமது மனம் ஒன்பது விதமான விருப்பங்களைக் கொண்டுள்ளது. இதை நவரசம் என்பர். நவரசங்களில் பயங்கர தோற்றமும் ஒன்றாகும். எனவேதான் சில சிற்பிகள் பயங்கர தோற்றங்களில் சிலைகளை வடிவமைத்தனர். காளி போன்ற தெய்வங்கள் துஷ்டர்களுக்கு எதிரானவை என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.

 
மேலும் துளிகள் »
temple news
மதுரை; முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதமாகும். முருகப்பெருமானுக்குரிய ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபட சிறந்த சதுர்த்தி தினம். அதில் பங்குனி மாத வளர்பிறை சதுர்த்தி தினம் சக்தி சதுர்த்தி ... மேலும்
 
temple news
பங்குனி மாத வளர்பிறை திருதியை சவுபாக்கிய கவுரி விரதம் என்று கொண்டாடப்படுகிறது. இன்று (31ம்தேதி) இந்த ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது.  அமாவாசை நாட்களில் ... மேலும்
 
temple news
இன்று மாதசிவராத்திரி, பிரதோஷம். இன்று சிவனை வழிபட மிக சிறந்த நாள். சிவராத்திரியில் ஈசனை வழிபட நற்கதி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar