Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ... குமாரபாளையத்தில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோடு கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் ஏற்பாடு தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 டிச
2018
12:12

ஈரோடு: கருங்கல்பாளையம், மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோட்டில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான, கருங்கல்பாளையம் மாரியம்மன் கோவில் குண்டம் தேர்திருவிழா, கடந்த, நவம்பர் 27ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 29ல், கம்பம் நடப்பட்டது. இதற்கு, பக்தர்கள், தினமும், காவிரியாற்றில் இருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, ஊற்றி வழிபட்டு வருகின்றனர். வரும், டிசம்பர், 9ல், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஈரோடு, குமாரபாளையம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை காணவும், வருவது வழக்கம். பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கக்கூடாது, பதட்டமின்றி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை காண வேண்டும் என, தனியாக மூங்கிலில் கேலரி அமைக்கும் பணியில், கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கும், அதை காண வரும் பக்தர்களும், மனநிறைவுடன் சுவாமி தரிசனம் செய்ய முடியும். இது மட்டுமில்லாமல், குண்டம் அமைக்கும் ஏற்பாடுகளும், தீவிரமாக நடந்து வருகிறது என, விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar