சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் வைகுண்டு ஏகாதசி விழா வரும் டிசம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நாளை முதல் டிசம்பர் 28 ம் தேதிவரை வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நிகழ்ச்சி நிரல்07.12.2018- திருநெடுந்தாண்டகம்08.12.2018- பகல்பத்து தொடக்கம்17.12.2018- மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்)18.12.2018- வைகுந்த ஏகாதசி (பரமபதவாசல் திறப்பு அதிகாலை 5.30 மணி)24.12.2018 - திருக்கைத்தல சேவை25.12.2018 - திருமங்கைமன்னன் வேடுபறி27.12.2018 - தீர்த்தவாரி28.12.2018 - நம்மாழ்வார் மோட்சம்.