Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னை பட்டறை பெரும்புதூரில் கிணறு ... சென்னை ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2018
12:12

சென்னை:கீழடியில், அடுத்த கட்ட அகழாய்வை தொடர, தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையினர், மூன்று கட்டங்களாகவும், தமிழக தொல்லியல் துறையினர், ஒரு கட்டமாகவும் அகழாய்வு செய்துள்ளனர். அதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, சங்ககால தமிழர்களின் கட்டட மற்றும் நாகரிக சான்றுகளாக உள்ளன.அதனால், தொடர்ந்து ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியது.

மாநில தொல்லியல் துறைகளுக்கு, அகழாய்வுக்கு அனுமதி வழங்கும், கபா என்ற அமைப்பு, அடுத்த கட்ட அகழாய்வு செய்வதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஏற்கனவே, கீழடியில் நாங்கள் அகழாய்வு செய்து, தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு, அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கலாம். அகழாய்வு பணி, அடுத்த மாதம் துவங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar