Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமாந்துறையில் பொங்கிய சந்திர ... கல்குளம் கிராமத்தில் அதிசய வேப்ப மரம் கல்குளம் கிராமத்தில் அதிசய வேப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
42 ஆண்டுகளுக்கு பின் தாய்வீடு: அம்மனுக்கு பொங்கல் வழிபாடு
எழுத்தின் அளவு:
42 ஆண்டுகளுக்கு பின் தாய்வீடு: அம்மனுக்கு பொங்கல் வழிபாடு

பதிவு செய்த நாள்

08 டிச
2018
12:12

கொளத்தூர்: கோவிந்தப்பாடியில், 42 ஆண்டுகளுக்கு பின், தாய்வீடு திரும்பிய அம்மனை, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கொளத்தூர், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தப்பாடியிலுள்ள மாரியம்மன் கோவில், கோவிந்தப்பாடி, கொல்லப்பட்டியை சேர்ந்த இருதரப்பினர் மோதலால், 20 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்தது. ஆனால், மாரியம்மன் பஞ்சலோக உற்சவர் சிலை, 42 ஆண்டுகளாக, அருகிலுள்ள திரவுபதியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கோவிலை மக்கள் வழிபாட்டுக்கு திறக்க, மேட்டூர் ஆர்.டி.ஓ., லலிதா, தாசில்தார், கடந்த, 5ல் கோவிலுக்கு சென்றனர். அவர்களை, ஒரு தரப்பினர் முற்றுகையிட்டு, திரவுபதியம்மன் கோவிலில் உள்ள சிலையை கொண்டு வந்து, மாரியம்மன் கோவிலில் வைத்தால், நடைதிறக்க அனுமதிப்போம் என்றனர். அப்போது, டிச., 7ல் சிலையை ஒப்படைப்பதாக மற்றொரு தரப்பினர் கூறினர். அதன்படி, நேற்று மதியம், 1:00 மணிக்கு, ஆர்.டி.ஓ., முன்னிலையில், வருவாய்த்துறையினர், சிலையை, மாரியம்மன் கோவிலில் கொண்டு வந்து வைத்தனர். 42 ஆண்டுகளுக்கு பின், சிலை, மாரியம்மன் கோவில் பிரகாரத்தில் வைக்கப்பட்டது. இதனால், சுற்றுப்பகுதி பக்தர்கள், பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர். மாரியம்மன் கோவில் பொறுப்பு, காவேரிபுரம் ஊராட்சி செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவிதத்தை தவிர்க்க, 10 நாட்களுக்கு அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ‘‘காசியும், ராமேஸ்வரமும் பிரித்து பார்க்க முடியாத புண்ணிய நகரங்களாக விளங்குகின்றன. இந்திய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் சொர்க்கவாசல் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar