Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்குளம் கிராமத்தில் அதிசய வேப்ப ... திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை பயணம் திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகத்துக்கு புதிய ஏற்பாடு
எழுத்தின் அளவு:
சபரிமலை மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகத்துக்கு புதிய ஏற்பாடு

பதிவு செய்த நாள்

08 டிச
2018
02:12

சபரிமலை: சபரிமலையில் மதியத்துக்கு பின் வரும் பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்ய புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நெய் பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு அடுத்த நாள் அபிஷேகம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு காலத்தில் எல்லா நாட்களிலும் அதிகாலை 3:15 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்னர் வரும் பக்தர்கள் மறு நாள் அதிகாலை வரை காத்திருக்க வேண்டும்.

இதனால் சன்னிதானத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் சில இடங்களில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சிரமமப்படுகின்றனர்.

இதனால் தேவசம்போர்டு தற்போது ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதான வடக்கு வாசலில் ஒரு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் நெய்யை கொடுத்தால் அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக வழங்கப்படும். சேகரிக்கப்படும் நெய் அடுத்த நாள் காலை ஐயப்பனின் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்படும் என்ற உறுதியை தேவசம்போர்டு அளித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சை;  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்கள் உயிர் பெற்றால் எப்படி இருக்கும் என சமூக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரஷ்யா, கஜகஸ்தான், உக்ரைன் நாடுகளைச் சார்ந்த ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் திருவிழா நடக்கிறது. கிணத்துக்கடவு, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் திருப்பதி பெரிய ஜீயர் வழிபாடு செய்தார். துலா ... மேலும்
 
temple news
சிந்துவெளி மக்கள் குதிரையை அறியாதவர்கள், சிந்துவெளியில் மகாபாரதத்துக்கான சான்றுகள் இல்லை என ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar