Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூரில் கல்லூரி மாணவர் சபரிமலை ... திருநெல்வேலி, வள்ளியூர் சூட்டு பொத்தையில் தீபம் ஏற்றிய மாதாஜி வித்தம்மா திருநெல்வேலி, வள்ளியூர் சூட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கலூரில் நடக்கும் இந்து முன்னணி ரத யாத்திரையில் அழைப்பு
எழுத்தின் அளவு:
பொங்கலூரில் நடக்கும்  இந்து முன்னணி ரத யாத்திரையில்  அழைப்பு

பதிவு செய்த நாள்

08 டிச
2018
03:12

பொள்ளாச்சி:பொங்கலூரில் நடக்கும் சோடஷ மகாலட்சுமி மகா யாகத்துக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்து முன்னணி சார்பில் சிவபார்வதி ரத யாத்திரை நடத்தப்பட்டது.பொங்கலூர் பயணியர் தில்லை நகரில் வரும், 23, 24 மற்றும் 25ம் தேதிகளில் சோடஷ மகாலட்சுமி மகாயாகம் நடக்கிறது. 23ம் தேதி காலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம், கஜபூஜை, 108 அஸ்வ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.

வரும், 24ம் தேதி காலை, 7:00 மணிக்கு யாக துவக்கம், 1,008 கோ பூஜை, ஆண்டாள் திருக் கல்யாணம், 25ம் தேதி மதியம் துறவியர், மடாதிபதிகள் ஆசியுடன் நிறைவு பெறுகிறது.யாகம் குறித்து தெரிவித்து, பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் வகையில், பொள்ளாச்சியில் ரத யாத்திரை நடக்கிறது. நேற்று (டிசம்., 7ல்)காலை கேரள சமாஜத்தில் துவங்கி, உடுமலை ரோடு டீச்சர்ஸ் காலனி, பல்வேறு பகுதிகளுக்கு சென்ற சிவபார்வதி ரதத்துக்கு, பொதுமக்கள் பூஜை செய்தனர்.

ரத யாத்திரைக்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நகரப் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.இன்று, (8ம் தேதி) சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளிக்கு ரதம் விஜயம் செய்கிறது. நாளை, (9ம் தேதி) கோலார்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிக்கு செல்கிறது.நெகமம்நெகமம் வந்த ரதத்துக்கு, கோ பூஜை நடந்தது. கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், சேரிபாளையம், பெரியகளந்தை, காட்டம்பட்டி, நெகமம், ஏரிபட்டி, மரம்புடுங்கிகவுண்டனூர் கிராமங்களில் ரத யாத்திரை நடந்தது. ரதத்தை வரவேற்ற மக்கள் செங்கல், நெய் வழங்கி, சிறப்பு பூஜை மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar