அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன.,13 வரை அதிகாலை 4:00 மணி - மதியம் 12:00 மணி வரை, மதியம் 3:30 மணி - இரவு 7:00 மணி வரை நடை திறக்கப்படும். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணி - 11:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை நடைதிறக்கப்படும்.