Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் யோக பைரவர் 108  பெருமாள் போற்றி 108 பெருமாள் போற்றி
முதல் பக்கம் » துளிகள்
பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்
எழுத்தின் அளவு:
பணியில் முன்னேற்றம் தரும் ஸ்லோகம்

பதிவு செய்த நாள்

11 டிச
2018
05:12

சிலருக்கு  வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி  செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பதில்லை. இவ்வாறு  காரியத்தடங்கல் ஏற்படுவதற்கு முற்பிறவியில் செய்த பாவங்களே காரணம். முற்பிறவியில்  நல்வினைப்பயன் இருக்குமானால், இப்பிறவியில்  செய்யும் எல்லாச் செயல்களும் வெற்றியைத் தரும். அதுவே  எதிர்மறையான செயல்களை சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்களின் முன்னோரோ செய்திருந்தால், தடங்கல்  ஏற்பட்டு விடும்.  இதை  ஒரு எளிய ஸ்லோகத்தின் மூலம் சரி செய்யலாம். ராமாயணத்தை  இந்தியில் "ராமசரிதமானஸ் துளசிதாசர்  எழுதியுள்ளார். அதில்  பாலகாண்டத்தில் வரும்,

"பந்தௌ  நாம ராம் ரகுபர் கோ!
ஹேது  க்ருஸானு பானு ஹிமகர் கோ!!
பிதி  ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ!
அகுண  அனூபம் குண நிதான் ஸோ!!
என்ற  ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும்.

இதைச்  சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம்.

""ரகுநாதா! உன்  நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன்  எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில்  பிரம்மா, விஷ்ணு, சிவன்  ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின்  உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின்  இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்

இந்த  ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம்  காலமும் இல்லை. தினம்  3 முறை  தொடர்ந்து ஜெபித்து வருவோருக்கு முன்வினைப் பாவம் நீங்கி அனுகூலம் உண்டாகும்.

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar