Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் ... 64 அடி உயர கோதண்டராம சுவாமி சிலை: நகர முடியாமல் தவிப்பு 64 அடி உயர கோதண்டராம சுவாமி சிலை: நகர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சானுாரில் 3 டன் மலர்களால் அர்ச்சனை
எழுத்தின் அளவு:
திருச்சானுாரில் 3 டன் மலர்களால் அர்ச்சனை

பதிவு செய்த நாள்

14 டிச
2018
11:12

திருப்பதி: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு, வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு, 3 டன் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஒன்பது நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. பிரம்மோற்சவம் முடிந்த பின், தாயாருக்கு புஷ்ப யாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று, வருடாந்திர புஷ்ப யாகம் நடந்தது.யாகத்திற்கு தேவையான மலர்கள், இலைகள் அனைத்தையும், மாநில தோட்ட கலைத்துறை அதிகாரிகள, நிறம் வாரியாக தனித்தனியாக பிரித்து மூங்கில் கூடைகளில் வைத்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர்.அதன்பின், தாயாரை அலங்கரித்து, அவருக்கு மலர் மாலைகள், நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து, புஷ்ப யாகத்தை அர்ச்சகர்கள் துவங்கினர்.

ரோஜா, மல்லிகை, சம்பங்கி, கனகாம்பரம், தேன்பூ, அரளி, தாமரை, அல்லி, சாமந்தி, தாழம்பு, மருவு, துளசி, வில்வம், மரிக்கொழுந்து, பச்சிலை உள்ளிட்ட மலர்கள்,இலைகளால், தாயாருக்கு அர்ச்சனை நடத்தப்பட்டது.இதற்காக ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, பல வகையான மலர்கள் தருவிக்கப்பட்டன; இவற்றின் மொத்த எடை, 3 டன் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar