Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐதீகம் அழிந்ததே: ஐயப்ப ... முள்படுக்கையில் பெண் சாமியார் தவம் முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விரதமிருந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
விரதமிருந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஜன
2019
11:01

நாகர்கோவில்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆறாவது ஆண்டாக செல்ல உள்ள, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த, 42 பக்தர்கள், நேற்று கன்னியாகுமரி வந்தனர். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், தாமஸ் பீட்டர். இவரது தலைமையில், அந்நாட்டைச் சேர்ந்த, 62 பேர், டிச., 26ல், தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம், திருவண்ணாமலை சென்ற இவர்கள், நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களில், 42 பேர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல, மாலை அணிந்துள்ளனர்.

குழுவில் இடம் பெற்றுள்ள, மெர்லேஸ், 54, என்பவர் கூறியதாவது: சபரிமலை அய்யப்பனின் வரலாற்றை கேள்விப்பட்ட நாங்கள், தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள், அங்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தோம். தற்போது, ஆறாவது ஆண்டாக வந்துள்ளோம். அய்யப்ப பக்தர்களைப் போன்று, விரதமிருந்து, இருமுடி கட்டியே கோவிலுக்குச் செல்கிறோம்.இந்தாண்டு, 42 பேர், மலைக்குச் செல்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து குற்றாலம் செல்லும் நாங்கள், ராஜபாளையம் பகுதியில் இருமுடி கட்டி, வரும், 7ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளோம்.ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ள எங்கள் குழுவில், 20 பெண்களும், 22 ஆண்களும் இடம் பெற்றுள்ளனர். அனைவருமே, 50 வயதைத் தாண்டியவர்கள். சபரிமலையில் தற்போது நடக்கும் பிரச்னைகளை அறிந்துள்ளோம். அங்கு கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் நாங்கள், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், கோவிலுக்கு சென்று, நாடு திரும்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar