Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐதீகம் அழிந்ததே: ஐயப்ப ... முள்படுக்கையில் பெண் சாமியார் தவம் முள்படுக்கையில் பெண் சாமியார் தவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விரதமிருந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
விரதமிருந்து சபரிமலை செல்லும் செக் குடியரசின் அய்யப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

03 ஜன
2019
11:01

நாகர்கோவில்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆறாவது ஆண்டாக செல்ல உள்ள, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த, 42 பக்தர்கள், நேற்று கன்னியாகுமரி வந்தனர். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர், தாமஸ் பீட்டர். இவரது தலைமையில், அந்நாட்டைச் சேர்ந்த, 62 பேர், டிச., 26ல், தமிழகம் வந்தனர். ராமேஸ்வரம், திருவண்ணாமலை சென்ற இவர்கள், நேற்று காலை கன்னியாகுமரி வந்தனர். இவர்களில், 42 பேர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல, மாலை அணிந்துள்ளனர்.

குழுவில் இடம் பெற்றுள்ள, மெர்லேஸ், 54, என்பவர் கூறியதாவது: சபரிமலை அய்யப்பனின் வரலாற்றை கேள்விப்பட்ட நாங்கள், தொடர்ந்து, ஐந்து ஆண்டுகள், அங்கு சென்று, சுவாமி தரிசனம் செய்தோம். தற்போது, ஆறாவது ஆண்டாக வந்துள்ளோம். அய்யப்ப பக்தர்களைப் போன்று, விரதமிருந்து, இருமுடி கட்டியே கோவிலுக்குச் செல்கிறோம்.இந்தாண்டு, 42 பேர், மலைக்குச் செல்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து குற்றாலம் செல்லும் நாங்கள், ராஜபாளையம் பகுதியில் இருமுடி கட்டி, வரும், 7ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளோம்.ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ள எங்கள் குழுவில், 20 பெண்களும், 22 ஆண்களும் இடம் பெற்றுள்ளனர். அனைவருமே, 50 வயதைத் தாண்டியவர்கள். சபரிமலையில் தற்போது நடக்கும் பிரச்னைகளை அறிந்துள்ளோம். அங்கு கடைப்பிடிக்கப்படும் பாரம்பரிய நடைமுறைகளை மதிக்கும் நாங்கள், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், கோவிலுக்கு சென்று, நாடு திரும்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ரமண பகவானின், 146ம் ஆண்டு ஜெயந்தி விழா, திருவண்ணாமலை ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ... மேலும்
 
temple news
சேலம்; சேலத்தில், தத்வமஸி ஞானபீடம் சார்பில், அகில பாரத ஐயப்ப பக்தர்கள், 2 நாள் மாநாடு, நேற்று முன்தினம் ... மேலும்
 
temple news
திருப்பூர்: உலக நலன் வேண்டிஒன்பது வயது மாணவன், சிவன்மலை கோவிலின், 496 படிகளிலும் யோகாசனம் செய்தபடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar