Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவாரம் என்பது என்ன? வாசுதேவநல்லூர் கோயிலில் நித்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த மாரியம்மன் கோயில் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2012
11:02

கொட்டாம்பட்டி :கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீயந்தான்பட்டி. இங்குள்ள மாரியம்மன் கோயில், ஒரு சமூகத்தினரால் பரம்பரையாக வழிபடப்பட்டு வந்தது. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் அச்சமூகத்தில் நடந்த ஒரு காதல் திருமணத்தால், அச்சமூகத்தினர் இருதரப்பாக பிரிந்ததில் ஒரு தரப்பினர், கோயில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றுகூறி கோயிலைப் பூட்டினர். ஆறு ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம், கிராம மக்கள் அனைவருக்கும் கோயில் பொது என்றும், யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்றும், உடனடியாக கோயிலைத் திறக்கவேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதனையடுத்து, நேற்று டி.எஸ்.பி., மணிரத்னம், இன்ஸ்பெக்டர் மாடசாமி, துணை தாசில்தார் மாரியப்பன், ஆர்.ஐ., சந்திரன் ஆகியோர் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே பூஜாரியாக இருந்த பெரியதம்பி இறந்துவிட்டதால், அவரது வாரிசுகளுள் ஒருவர் தொடர்ந்து பூஜாரியாக இருக்க இருதரப்பினரும் ஒத்துக் கொண்டனர். அதன்பிறகு கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar