Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவாரம் என்பது என்ன? வாசுதேவநல்லூர் கோயிலில் நித்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
13 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த மாரியம்மன் கோயில் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2012
11:02

கொட்டாம்பட்டி :கொட்டாம்பட்டி அருகே அய்யாபட்டி ஊராட்சிக்குட்பட்டது சீயந்தான்பட்டி. இங்குள்ள மாரியம்மன் கோயில், ஒரு சமூகத்தினரால் பரம்பரையாக வழிபடப்பட்டு வந்தது. பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் அச்சமூகத்தில் நடந்த ஒரு காதல் திருமணத்தால், அச்சமூகத்தினர் இருதரப்பாக பிரிந்ததில் ஒரு தரப்பினர், கோயில் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்றுகூறி கோயிலைப் பூட்டினர். ஆறு ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம், கிராம மக்கள் அனைவருக்கும் கோயில் பொது என்றும், யார் வேண்டுமானாலும் வழிபடலாம் என்றும், உடனடியாக கோயிலைத் திறக்கவேண்டும் என்றும் கோர்ட் தீர்ப்பு கூறியது. இதனையடுத்து, நேற்று டி.எஸ்.பி., மணிரத்னம், இன்ஸ்பெக்டர் மாடசாமி, துணை தாசில்தார் மாரியப்பன், ஆர்.ஐ., சந்திரன் ஆகியோர் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஏற்கனவே பூஜாரியாக இருந்த பெரியதம்பி இறந்துவிட்டதால், அவரது வாரிசுகளுள் ஒருவர் தொடர்ந்து பூஜாரியாக இருக்க இருதரப்பினரும் ஒத்துக் கொண்டனர். அதன்பிறகு கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டதையடுத்து கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வணங்கிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar